மதுராந்தகம் அருகே இரு தரப்பு மோதல்; சாலை மறியல்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த புழுதிவாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சியின்போது அங்கு பார்வையாளர்களாக அப்பகுதியை சேர்ந்த இருதரப்பு மக்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு...
View Articleசென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அறிக்கையில் தகவல்
சென்னை: சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் என அறிக்கையில் தகவல் தெரிவிக்கின்றன. சென்னையில் வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய மத்திய குழுவின் அறிக்கையில் தகவல்...
View Articleசபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்
சென்னை: சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை, திருவெற்றியூரில் சபாநாயகர் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை,...
View Articleசென்னையில் கடந்த டிசம்பர் பெருவெள்ளத்துக்கு மத்திய-மாநில அரசுகளே காரணம்
சென்னை: சென்னையில் கடந்த டிசம்பர் பெருவெள்ளத்துக்கு மத்திய-மாநில அரசுகள்தான் காரணம் என்று பட்டாச்சார்யா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் இரு அரசுகளும்...
View Articleஎழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுப்பு
சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுத்ததாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சூளைமேட்டில் மேன்சன் விண்ணப்பத்தில் தான் கையெழுத்திடவில்லை என குற்றவாளி ராம்குமார்...
View Articleநீட் முடிவு வெளியான பின்னரும் குழப்பம் : விரும்பிய கல்லூரியில் சேருவது...
சென்னை: நீட் தேர்வு முடிவு வெளியானாலும் தனியார் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பாக தெளிவான அறிவிப்புகள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் குழப்பத்தில் ஆழந்துள்ளனர். மருத்துவ படிப்பு மாணவர்...
View Articleஎதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல மு.க ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு
சென்னை: எதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல மு.க ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை வளாகத்துக்குள் விட மறுத்து 4ம் எண் வாயில் கதவு மூடப்பட்டது. ...
View Articleபேரவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் தர்ணா
சென்னை: எதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மு.க ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின், துரைமுருகன் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை வாயில் முன் அமர்ந்து தர்ணா...
View Articleதிமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பென்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது :...
சென்னை: சட்டமன்ற வளாகத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு...
View Articleபேரவையில் கூட்டணி கட்சி வலியுறுத்தல்
சென்னை: திமுக எம்.எல்.ஏக்களை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ...
View Articleஎதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி
சென்னை: எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். எதிர்கட்சித் தலைவரின் அறைக்கு என்னையோ திமுக எம்.எல்.ஏக்களையோ விட மறுக்கின்றனர். எதிர்கட்சித் தலைவர்...
View Articleஎதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் :...
சென்னை: தர்ணா போராட்டத்திற்கு பின்னர் சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் அறைக்குள் செல்ல தம்மை அனுமதிக்காதது சர்வாதிகார செயல் என குற்றம்சாட்டினார்....
View Articleசபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை: துரைமுருகன் பேட்டி
சென்னை: சபாநாயகருக்கு சட்டமே தெரியவில்லை என எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். எது சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதி என்பது கூட சபாநாயகருக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்....
View Articleபச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று மருத்துவக்கல்வி சீட்டுகளை விற்ற வழக்கில் போலீசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ...
View Articleசட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை: சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ...
View Articleபச்சமுத்து வழக்கில் போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம்
சென்னை: பணம் வாங்கிக் கொண்டு கொடுத்த ரசீதில் உள்ள கையெழுத்தை ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை என்றும் வழக்கை முறையாக விசாரிக்காதது போலீசுக்கு அவமானமாக இல்லையா? என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது....
View Articleபச்சமுத்து கைது செய்யப்படுவாரா?
சென்னை: நீதிபதிகளின் சரமாரி கேள்விகளுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினர் பதில் அளித்துள்ளார். இரண்டு வாரங்களில் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்து விடுவோம் என்றும் தேவைப்பட்டால் பச்சமுத்துவை கைது...
View Articleகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு:...
சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்படுமென முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு 2 நாளில் தொடரப்படும் என சட்டப்பேரவையில்முதல்வர் ஜெயலலிதா...
View Articleஎஸ்.ஆர்.எம் குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை?...
சென்னை: எஸ்.ஆர்.எம் கல்விக்குழும நிறுவனர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று மருத்துவக்கல்லூரி சீட்டுகளை விற்ற வழக்கில் போலீசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக நேற்று...
View Articleரயில் கொள்ளை: மத்திய தடய அறிவியல் துறை ஆய்வு
சென்னை: வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியில் மத்திய தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டியை தடய அறிவியல் துறையினர்...
View Article