மின்தடை புகார் மீது அதிகாரிகள் அலட்சியம்: மின் வாரிய அலுவலகத்தை நள்ளிரவில்...
பெரம்பூர்: கொளத்தூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்தும், இதுபற்றிய பொதுமக்கள் புகார் மீது முறையான பதிலளிக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும், 200க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை...
View Articleபோலீஸ் சங்கம் வழக்கு டிஜிபிக்கு நோட்டீஸ் ஐகோர்ட் அனுப்பியது
சென்னை: போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க கேட்டு காவலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்கும்படி போலீஸ் டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது....
View Articleஅரசு ஊழியர்கள் மீதான லஞ்சப்புகார் மீது வழக்குபதிவு செய்ய முன்அனுமதி பெற...
சென்னை: அரசு ஊழியர்கள் மீதான லஞ்சம் மற்றும் ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு நோட்டீஸ்...
View Articleஅமைச்சருக்காக ஆகம விதிகள் மீறல் கடவுளையே காக்க வைத்த கோகுல இந்திரா
சென்னை: திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி திருக்கோயில் உள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த 3 தலங்களுள் ஒன்றாக இது விளங்குகிறது. இதனால் தங்களது அரசியல் எதிரியை அழிக்க பலரும் இக்கோயிலுக்கு வந்த...
View Articleவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முதியோர், ஆதரவற்றோருக்கு சிறப்பு முகாம்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களும் வாக்களிக்க வசதி செய்யப்படும். அதன்படி வருகிற 25ம் தேதி...
View Article344 மருந்துகளுக்கு தடை எதிர்த்து வழக்கு மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க...
சென்னை: மத்திய அரசு அண்மையில் தடை விதித்த 344 மருந்துப் பொருட்கள் மீதான உற்பத்தி மற்றும் விற்பனை மீதான தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. தென்னிந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கங்களின்...
View Articleபோயஸ் கார்டனில் 3வது நாளாக நேர்காணல்
சென்னை: அதிமுகவில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் கடந்த 6ம் தேதி போயஸ் கார்டனில் நேர்காணல் தொடங்கியது. அதன் பிறகு கடந்த இரு நாட்களாக நேர்காணல் போயஸ் கார்டனில் நடந்து வருகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி,...
View Articleமத்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டம்: குமுதம் நிறுவன பங்குகளில் சட்ட மீறல் இல்லை
சென்னை: குமுதம் நிறுவன பங்குகளில் சட்ட மீறல் இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக குமுதம் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையின்...
View Article3 மாணவிகள் மரணம்: எஸ்.வி.எஸ். சித்த கல்லூரியின் தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மரணம் அடைந்த வழக்கில் கல்லூரியின் தாளாளர் வாசுகிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம்,...
View Articleதிமுக ஆட்சி சாதனையை விளக்கி திமுக அணிக்கு வீடுவீடாக சென்று பெண்கள் ஆதரவு...
சென்னை : பெண்கள் வீடு வீடாக சென்று, திமுக ஆட்சி சாதனைகள், அதிமுக ஆட்சி கொடுமைகளை விளக்கி திமுக அணிக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள...
View Articleசென்னை மாவட்ட நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமனம்
சென்னை: சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி ஆதிநாதன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக இந்த பொறுப்பை முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி ராஜமாணிக்கம் பொறுப்பு வகித்து வந்தார். இந்த...
View Articleரயில் பெட்டிகளில் மீண்டும் முன்பதிவு பயணிகள் பட்டியல்
சென்னை: காகித பயன்பாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் முடிவு செய்த தெற்கு ரயில்வே, சென்னை - பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மார்ச் 20ம் தேதியில் இருந்தும், திருவனந்தபுரம் - நிஜாமுதீன்...
View Articleமக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்துடன் சந்திப்பு
சென்னை: மக்கள் நல கூட்டணி தலைவர்கள், இன்று காலை 10 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்திக்க ...
View Articleமாநகராட்சிகளில் 25ம் தேதி முதல் தேமுதிக பொதுக்கூட்டம்
சென்னை: தேர்தல் அறிக்கையை விளக்கி 25ம் தேதி முதல் தேமுதிக சார்பில் மாநகராட்சிகளில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 11 மாநகராட்சிகளில் ஏப்ரல் 4ம் தேதி வரை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் என தேமுதிக...
View Articleவெடிகுண்டு மிரட்டலால் நடுவழியில் திருப்பப்பட்ட சென்னை விமானம்: பார்வையாளர்கள்...
சென்னை: பெல்ஜியம் நாட்டில் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது....
View Articleதமிழ்நாட்டில் ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 20-ம் தேதி வரை ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் ...
View Articleதமிழக தேர்தல் பாதுகாப்பு பணி : 19,800 துணை ராணுவ வீரர்கள் மே மாதம் வருகை
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 19,800 வீரர்கள் அடங்கிய 275 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வர உள்ளது. மே 16-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்க...
View Articleரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை
சென்னை : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை தீவிரமாக நடத்தி வருகின்றனர். ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை ...
View Articleவழக்கறிஞர் சங்க கூட்டமைப்புக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு தலைவர் பரசிவத்துக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை நடைபெற உள்ள நீதிமன்ற புறக்கணிப்பை திரும்பப் பெற பார் கவுன்சில்...
View Articleநாளை நடைபெறவிருந்த வழக்கறிஞர்களின் போராட்டம் வாபஸ்
சென்னை : நாளை நடைபெறவிருந்த வழக்கறிஞர்களின் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெற்றதாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பரமசிவம் அறிவித்துள்ளார். பார் கவுன்சிலின்...
View Article