அரசு வக்கீல்களாக நியமிக்கலாமா? மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.வசந்தகுமார் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது: அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய, பொதுமக்களுக்காக...
View Article10 படகுகள், 50 வலை எரிந்து சாம்பல்: போதை ஆசாமிகள் கைவரிசையா? விசாரணை
திருவொற்றியூர்: திருவொற்றியூர், காசி விசாலாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50), மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகு மற்றும் வலை திருவொற்றியூர், ராமகிருஷ்ணா நகர் அருகே கடலோரமாக...
View Articleகுளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி வாலிபர் மாயம்
தண்டையார்பேட்டை: வண்ணான் குளத்தில் குளித்த போது சேற்றில் சிக்கி வாலிபர் மாயானார். தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் குளத்தில் தேடியும் உடல் கிடைக்காததால் திரும்பி சென்றனர். கொருக்குப்பேட்டை ரயில்...
View Articleபீலிகான் முனீஸ்வரர் கோயில் விழா நடத்த அறநிலைய துறையிடம் மக்கள் கோரிக்கை மனு
பெரம்பூர்: வியாசர்பாடியில் உள்ள பீலிகான் முனீஸ்வரர் கோயிலில், திருவிழா நடத்த வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். வியாசர்பாடி, பி.வி காலனியில் பர்மா தமிழர்களின்...
View Articleஅரசுப் பள்ளிகள் சாதனை
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளியில் படித்த மலையாண்டிப் பட்டணம் பள்ளியை சேர்ந்த மாணவி ஜனனி 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ...
View Articleதேர்ச்சி வீதத்தில் ஈரோடு மாவட்டம் டாப்
சென்னை: நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியான பள்ளிகள் தேர்ச்சி வீதத்தில் ஈரோடு மாவட்டம் அதிகபட்சமாக 98.48 சதவீத தேர்ச்சியை பெற்று முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 33...
View Articleலாரி கவிழ்ந்து தொழிலாளி பலி: மேலும் 6 பேர் படுகாயம்
அண்ணாநகர்: கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மேல்காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை (38). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு வெளி மாவட்டங்களில் இருந்து லாரியில் காய்கறி லோடு ஏற்றி சென்னை கோயம்பேடு...
View Articleபூண்டி நீர் தேக்கத்தில் மீன்பிடிக்க தனியாருக்கு அனுமதி? கலெக்டர் அலுவலகத்தை...
சென்னை: திருவள்ளூர் அருகே சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கமாக பூண்டி நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைக்க, அப்பகுதியில் வசித்து வந்த 24...
View Articleராயப்பேட்டை மண்டல அலுவலகத்தில் பிஎப் குறைதீர் கூட்டம்: ஜூன் 10ம் தேதி நடக்கிறது
சென்னை: வருங்கால வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் ஜூன் 10ம் தேதி ராயப்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடக்கிறது.இதுகுறித்து, வருங்கால வைப்பு நிதி சென்னை மண்டல ஆணையர்...
View Articleதொமுச நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை: அதிகாரிகள் மீது ஊழியர்கள்...
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 806 வழித்தடங்களில் தினமும் 3500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துறையில் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 22...
View Articleபுறநகரில் அறிவிக்கப்படாத மின்தடை: பொதுமக்கள் கடும் அவதி
தாம்பரம்: சென்னை புறநகர் பகுதிகளில் இரவு - பகல் பாராமல் பல நேரங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. கோடை வெப்பம் அதிகரிக்கும் வேளையில் மின் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக மக்கள்...
View Articleஉள்ளாட்சி தேர்தல் பணி தீவிரம்: பெண்கள், தனி வார்டு கணக்கெடுப்பு துவக்கம்
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் இன சுழற்சிக்கு கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பில், 12 மாநகராட்சிகள், 919 மாநகராட்சி கவுன்சிலர்கள், 123 நகராட்சிகள், 3,598 நகராட்சி...
View Articleசாலை விபத்தில் 2 பேர் பலி
துரைப்பாக்கம்: பெரும்பாக்கம், நேசமணி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (30), தனியார் கம்பெனி ஊழியர். இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் கோவளம் சென்று, அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார். கானத்தூர்...
View Articleபிளாஸ்டிக், இறைச்சி கழிவால் மாசடையும் மடிப்பாக்கம் ஏரி: சமூக ஆர்வலர்கள்...
ஆலந்தூர்: மடிப்பாக்கம் ஏரியில் பிளாஸ்டிக் கழிவு, இறைச்சி கழிவு மற்றும் குப்பைகளை கொட்டுவதால் ஏரியில் சுற்று சூழல் மாசடைந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க...
View Articleகொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை கண்காணிப்பு: கேமரா மூலம் விசாரணை
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் சங்க தலைவர் பால் கனகராஜ் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையர்களை...
View Articleநட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன் மது அருந்திய தஞ்சாவூர் முக்கிய பிரமுகரின்...
சென்னை: நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தஞ்சாவூர் முக்கிய பிரமுகரின் உறவினர் ஒருவர் அழகிகளுடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் பிரமுகரின் உறவினருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது....
View Articleஜூன் 1ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு...
சென்னை: தஞ்சாவூர், அரவகுறிச்சி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை ஜூன் 1ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கவர்னர் ரோசய்யா பரிந்துரை செய்துள்ளார். பணப்பட்டுவாடா அதிகளவு...
View Articleபள்ளி சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிட நிர்பந்திக்க கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: பள்ளி சான்றிதழில் சாதி, மதம் பற்றி குறிப்பிட நிர்பந்திக்க கூடாது என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னை...
View Articleதெற்கு ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் அதிகாரிகள் சென்ட்ரலில் தூய்மை பணி செய்தனர்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் தூய்மை பணியை நேற்று செய்தனர். மத்தியில் உள்ள பாஜ அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகளில் ரயில்வேயில் மேற்கொண்ட, முடித்த பணிகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும்...
View Articleஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கு தமிழகம் முழுவதும் முதல்...
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே, தமிழகம் முழுவதும் 6,123 விண்ணப்பங்கள் விற்பனையானது. தமிழக முழுவதும் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மொத்தம்...
View Article