Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

உடுமலை ஆணவ கொலையில் 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

$
0
0

சென்னை: பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த தலித் மாணவன் சங்கர், பழனியை சேர்ந்த சகமாணவி கவுசல்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த மாதம் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கொலை வெறி தாக்குதலில் கவுசல்யா படுகாயம் அடைந்தார். இந்த ஆணவக் கொலை மற்றும் கொலை வெறி தாக்குதல் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் பிரச்சன்ன குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>