சென்னை சென்ட்ரல் அருகே மின்கசிவு காரணமாக குடோனில் தீ விபத்து
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. சென்னை வால்டாக்ஸ் ரோடு ராசப்பா தெருவில் உள்ள குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது....
View Articleவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கும் பணி இன்று தொடக்கம்
சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 15-ம் தேதி மாலை வாக்குப்பதிவு...
View Articleதமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்
சென்னை : தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும்...
View Articleசென்னை டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு : கொலையாளியின் புகைப்படம் வெளியீடு
சென்னை : சென்னை சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் அதிபர் கொலை செய்யப்பட வழக்கில் கொலையாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. யானைகவுரி போலீசார் கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் கொலையாளி...
View Article10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்தால் வாகனங்கள் பறிமுதல்...
சென்னை : 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க...
View Articleவாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது பிடிப்பட்ட அதிமுகவினர் : போலீசாரை தாக்கி...
சென்னை : வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த போது பிடிப்பட்ட அதிமுகவினர் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். சென்னை டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரர்களை தாக்கி 2 பேரையும் மீட்டதாக புகார்...
View Articleரயில்கள் புறப்பாடு தாமதம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை : சென்னை சென்ட்ரல் - மங்களூரு ரயில் இன்று பிற்பகல் 5 மணிக்கு பதிலாக மாலை 6.30க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருவனந்தபுரம் ரயில் இன்றிரவு 7.40 பதிலாக இரவு 9.30 மணிக்கு...
View Articleபத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பரப்புரை செய்தால் வாகனங்கள் பறிமுதல்
சென்னை: பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பரப்புரை செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். பிரச்சாரத்தில் ஈடுபடுவோருடன் 10-க்கும்...
View Articleடாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு : விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை : தமிழகத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதம் டாஸ்மாக் கடைகளின் விற்பனை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு தொண்டர்களுக்கு கொடுக்க அதிக மதுபானங்கள் வாங்கப்பட்டதா அல்லது டாஸ்மாக்...
View Articleபைக் மீது கார் மோதல் : 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலி
சென்னை: மயிலாப்பூரில் கார், பைக் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். நுங்கம்பாக்கம் புஸ்பா நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (19). இவரது நண்பர் பிரசாத் குமார் (19). இவர்கள்...
View Articleசவுகார்பேட்டையில் 4 மாடி கட்டிடத்தில் தீ
தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ேமாதிலால் (48), ஸ்டீல் மொத்த வியாபாரி. காளத்தி பிள்ளை தெருவில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றின் தரை தளத்தில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இங்கு...
View Articleதேர்தல் விதிமுறையை மீறும் தமிழக அரசு ஆணையம் மாற்றிய ஏடிஜிபிக்கு புதிய பணி
சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போல செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. பணம் கடத்தல் உள்ளிட்ட விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை....
View Articleதேர்தல் பணியில் உள்ள ஊழியர்களிடமிருந்து பூத் சிலிப்பை பிடுங்கும் அதிமுகவினர்
சென்னை: தேர்தல் ஆணையம் சார்பில் வீடு வீடாக சென்று கொடுக்க வேண்டிய பூத் சிலிப்பை, தேர்தல் ஊழியர்களிடம் இருந்து பறித்து அதிமுகவினரே விநியோகிக்கிறார்கள். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூற...
View Articleஉடுமலை ஆணவ கொலையில் 3 பேருக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் படித்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த தலித் மாணவன் சங்கர், பழனியை சேர்ந்த சகமாணவி கவுசல்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த மாதம்...
View Articleவாக்குக்கு பணம் பெற மாட்டோம்: லக்கானி தலைமையில் உறுதி மொழி ஏற்பு
சென்னை : வாக்குக்கு பணம் பெற மாட்டோம், பணம் கொடுக்க மாட்டோம் என தலைமை செயலகத்தில் லக்கானி தலைமையில் அலுவலர்கள் உறுதி மொழி ஏற்றுகொண்டனர். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் உறுதி மொழி...
View Articleபணப்புழக்கம் அதிகம் உள்ள தொகுதிகளில் பறக்கும் படையினர் இரட்டிப்பாக்கபடுவர் :...
சென்னை : பணப்புழக்கம் அதிகம் உள்ள 8 தொகுதிகளில் பறக்கும் படையினர் இரட்டிப்பாக்கபடுவர் என சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில்...
View Articleகாணொலி காட்சி மூலம் தமிழக அதிகாரிகளுடன் நஜீம் ஜைதி ஆலோசனை
சென்னை : தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்....
View Articleமருத்துவமனைகளின் திடக்கழிவு விற்பனை குறித்து சிபிசிஐடி விசாரணை : பசுமை...
சென்னை : மருத்துவமனைகளின் திடக்கழிவு விற்பனை குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று ஜவஹர்லால்சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திடக்கழிவை வாங்கி மேலாண்மை...
View Articleவாக்கு எண்ணிக்கை மையத்தில் உதவி ஆணையர் தலைமையில் பாதுகாப்பு பணி : அசுதோஷ் சுக்லா
சென்னை : வாக்கு எண்ணும் மையத்தில் தேவையில்லாத நபர்கள் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது என அசுதோஷ் சுக்லா தகவல் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் உதவி ஆணையர் தலைமையில் காவல் துறையினர்...
View Articleமத்திய தேர்தல் பார்வையாளருக்கு அவசர அழைப்பு: நசீம் ஜைதி
சென்னை: தமிழகத்தில் உள்ள மத்திய தேர்தல் பார்வையார்களுக்கு நசீம் ஜைதி அழைப்பு விடுத்துள்ளார். கள தேர்தல் நிலவரம் பார்வையாளர்களுடன் நேரடியாக விவாதிக்க நசீம் ஜைதி முடிவு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர்...
View Article