Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

சென்னையில் மாயமானவர் புதுச்சேரி லாட்ஜில் தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை

$
0
0

சென்னை: சென்னையில் மாயமானவர் புதுச்சேரி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், முருகப்பா காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (32), வாஷிங் மெஷின் பழுது பார்ப்பவர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. கடந்த 1ம் தேதி மணிகண்டன் வீட்டிலிருந்து சென்னை அண்ணா நகரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மனைவி மற்றும் பெற்றோர் பல இடங்களில் தேடியும் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!