கன்டெய்னர் லாரியுடன் கடத்தப்பட்ட ரூ. 40 லட்சம் மருந்து பொருட்கள் தனியார்...
* நாற்பது பேரல்களில் 19 மட்டுமே மீட்பு * கடத்தல்காரர்களுக்கு வலைதிருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே, வெளிநாட்டுக்கு கப்பல் மூலம் அனுப்பக்கூடிய ரூ.40 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் கன்டெய்னர்...
View Articleகாம்பவுண்ட் சுவர் இடிந்து வாலிபர் உடல் நசுங்கி பலி
பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடி செட்டி தெருவை சேர்ந்தவர் ஞானம் (46), மருத்துவர். இவர், புது வீடு கட்டுவதற்காக தனது பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, காம்பவுண்ட் சுவரை...
View Articleபரோலில் வந்த கைதி திடீர் தற்கொலை: போலீஸ் விசாரணை
திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஏகவள்ளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (35). கடந்த 2001ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கந்தன் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில்...
View Articleசென்னையில் மாயமானவர் புதுச்சேரி லாட்ஜில் தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் மாயமானவர் புதுச்சேரி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், முருகப்பா காலனியை சேர்ந்தவர்...
View Articleகடந்த 5 மாதங்களாக உச்சத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம்: 10 மாவட்டங்களில்...
சென்னை: கடந்த 5 மாதங்களாக உச்சத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகளவு குறைந்துள்ளது. இது குறித்த அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வட கிழக்கு பருவமழை...
View Articleசோழிங்கநல்லூரில் அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:...
துரைப்பாக்கம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற ராஜிவ்காந்தி சாலையின் மத்திய பகுதியான சோழிங்கநல்லூரில் அரசு மருத்துவமனை அமைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்...
View Articleவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5,780 கோடி நிதி...
சென்னை : வேளாண் தொழிலுக்கும், விவசாயிகளுக்கும் உரிய சேவை அமைப்பாக தமிழகத்தில் வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் தற்போது 4,490 தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள்...
View Articleஇளங்கோவனின் மகன் பற்றி வலைதளங்களில் அவதூறு போலீஸ் கமிஷனரிடம் மனு
சென்னை : தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது....
View Articleநான் இளைய சூப்பர் ஸ்டாரா? என் தகுதிக்கு மீறி புகழாதீர்கள்: நடிகர் தனுஷ் பேச்சு
சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள படம், ‘தொடரி’. பிரபு சாலமன் இயக்கியுள்ளார். தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஜோடி. வி.மகேந்திரன் ஒளிப்பதிவு. டி.இமான் இசை. யுகபாரதி பாடல்கள். இதன் பாடல்...
View Articleதிடீரென தலைமறைவானதாக நடிகை இஷாரா மீது தயாரிப்பாளர் புகார்
சென்னை: ‘சதுரங்க வேட்டை’, ‘பப்பாளி’ படங்களில் நடித்தவர், மலையாள நடிகை இஷாரா. தற்போது ‘‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஜோசப் லாரன்ஸ் தயாரிக்க, கேவின் ஜோசப்...
View Articleபிஎஸ்என்எல் ரம்ஜான் சலுகை அறிவிப்பு
சென்னை : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய காம்போ வவுச்சர் சலுகையை அறிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் செல்போன் பயன்படுத்தும்...
View Articleசிலைகளை ஆய்வு செய்தனர் தொல்லியல் துறை அதிகாரிகள் ரூ.100 கோடியை தாண்டும் என...
சென்னை : தீனதயாளன் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சிலைகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். இன்றும் ஆய்வு தொடர்ந்து நடக்க உள்ளது. அதிகாரிகளின் ஆய்வில் பறிமுதல் செய்யப்பட்ட...
View Articleதலைமை காஜி அறிவிப்பு தமிழகத்தில் இன்று முதல் ரமலான் நோன்பு துவக்கம்
சென்னை : இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு இன்று அதிகாலை முதல் தொடங்கியது. முன்னதாக நேற்று பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக தலைமை காஜி முப்தி முகமது சலாவுதீன்...
View Articleஆணவ கொலைகளை தடுக்க புதிய சட்டம் இயற்றக்கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சென்னை : இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2003ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்த விருத்தாசலம் முருகேசன்- கண்ணகி ஆகியோர் கொடூரமாக கொலை...
View Article2வது பாதை பணி மாற்று பாதையில் குருவாயூர் எக்ஸ்பிரஸ்
சென்னை : தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: அரியலூர் மற்றும் மாத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது ரயில் பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சில தொழில்நுட்ப...
View Articleமருத்துவமனையில் சிறை கைதி மரணம்
சென்னை: அனகாபுத்தூர், அயோத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (50). இவர், வேளச்சேரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில்...
View Articleஆக்கிரமிப்புகளை மீட்க முடிவு: கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் எவ்வளவு?
சென்ைன: இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் எவ்வளவு? அதில் எவை ஆக்கிரமிப்பில் உள்ளன என்ற தகவல்களை விரைவாக தர வேண்டும் என்று கோயில் செயல் அலுவலர்களிடம்...
View Articleரூ.10 கோடி பொருட்களை 1 கோடிக்கு ஏலம் விட்ட கண்காணிப்பு பொறியாளர் ஓய்வுபெற...
சென்னை: விதிமுறைகளை மீறி 10 கோடி மதிப்பிலான பொருட்களை வெறும் ரூ.1 கோடிக்கு ஏலம் விட்ட கண்காணிப்பு பொறியாளர் மீது பொதுப்பணித்துறை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து இருப்பது, அந்த வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...
View Articleகிணற்றில் பதுக்கிய சிலைகள் மீட்பு: கடத்தல்காரர்களின் சதியா? என போலீஸ் விசாரணை
சென்னை: திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிப்பவர் தேசப்ப நாயுடு (70). இவருக்கு அதே கிராமத்தில் வயல் தோப்புடன் கூடிய பம்ப்செட் உள்ளது. நேற்று வழக்கம்போல் தேசப்ப நாயுடு தனது வயல்வெளிக்கு...
View Article4வது மாடியிலிருந்து குதித்து சமையல்காரர் தற்கொலை
ஆலந்தூர்: சென்னை கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் நகர் பகுதியில் வசிப்பவர் சந்தோஷ்குமார் (42). சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 29ம் தேதி நங்கநல்லூரில் நடந்த திருமண விழாவிற்கு சமையல் பணிக்கு வந்துள்ளார்....
View Article