Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

கோயம்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி: போலீஸ் தீவிர விசாரணை

$
0
0

அண்ணா நகர்: கோயம்பேடு அருகே வயரிங் பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் பாய்ந்து பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம் அண்ணாநகர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட  தொழிலாளி. இவரது மகன் கார்த்திக் (19), எலக்ட்ரீஷியன். இவர், நேற்று மாலை கோயம்பேடு அருகே மேட்டுக்குப்பம் பாலாஜிநகர் 3வது தெருவை  சேர்ந்த ராஜா வீட்டில் வயரிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கார்த்திக் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அதிர்ச்சி ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>