மத்திய அரசின் ரூ.2000 கோடி வெள்ள நிவாரண நிதியை பயன்படுத்தி தமிழக அரசு பெயர்...
சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு வழங்கிய 2 ஆயிரம் கோடி நிதியில் இருந்துதான், பாதிக்கப்பட்ட 14 லட்சம் பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், இந்த உண்மையை...
View Articleஆர்.எம்.கே கல்லூரியில் 17வது பட்டமளிப்பு விழா
சென்னை: சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. ஆர்எம்கே கல்வி குழும நிறுவன தலைவர் ஆர்.எம்.முனிரத்னம் தலைமை வகித்தார். துணை தலைவர்...
View Articleவாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்றுடன் முடிகிறது: 6.50 லட்சம் போலி...
* இறந்தவர்கள் 2.84 லட்சம்* இருமுறை இடம்பெற்றவர்கள் 2.58 லட்சம்சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்றுடன் நிறைவடையும் நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 6.50 லட்சம் போலி வாக்காளர்கள் வரை...
View Articleஅடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் இலவச டோக்கனுக்காக வெயிலில் காய்ந்து,...
சென்னை: 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பயண டோக்கன் பெற பல மணி நேரம் வெயிலில் காத்துக்கிடப்பதாகவும், குடிக்க தண்ணீர் கூட அரசு ஏற்பாடு செய்யவில்லை என முதியோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும்,...
View Articleபதிவுத்துறையில் 1000 காலி பணியிடங்களுக்கு இன்று நேர்காணல்:ரூ.4 லட்சம் வரை...
சென்னை: பதிவுத்துறையில் எழுத்தர், கட்டுனர், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 1000. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றும் பதிவுத்துறை அலுவலர் சங்கம் சார்பில் கடந்த 2012ல் கோரிக்கை...
View Articleஅரசு ஆதிதிராவிடர் விடுதிகளில் சேர கல்லூரி மாணவியர்களுக்கு வாய்ப்பு : மார்ச்...
சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல முதுகலைப் பட்டதாரி மாணவியர் விடுதி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல ஆராய்ச்சி மாணவியர் விடுதி ஆகியவற்றில்...
View Articleஆர்.கே.நகர் தொகுதியில் ரூ.193 கோடிக்கான திட்டங்களை துவக்கி வைத்தார்: ஜெயலலிதா...
* விஏஓ தேர்வை தவறவிட்ட மாணவர்கள் * நெரிசலில் சிக்கிய வாகனங்கள்சென்னை,: காணொலி காட்சி மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை துவக்கி வைத்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து எதிர்கட்சிகள்...
View Articleமீன்பிடி சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்
சென்னை: மீன்பிடி சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த 1983ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் சில...
View Articleதமிழக தெலுங்கர் யுகாதி விழா
சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது. யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை...
View Articleவிஏஓ எழுத்து தேர்வு; 10 லட்சம் பேர் எழுதினர்: சென்னையில் ஜெ. விழாவால் தேர்வு...
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று வி.ஏ.ஓ. தேர்வு நடந்தது. இத்தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் ஜெயலலிதா விழாவால் தேர்வு எழுத வந்த மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். தமிழ்நாடு...
View Articleகான்டிராக்டர்களின் ஊழல் பட்டியலில் முதல் இடம் பிடித்தவருக்கு தலைமை இன்ஜினியர்...
சென்னை: பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களின் ஊழல் பட்டியலில் முதல் இடம் பிடித்தவருக்கு தலைமை பொறியாளர் பதவி வழங்க அரசு முடிவு ெசய்துள்ளது. இதற்கு இத்துறையில் உள்ள பல்வேறு பொறியாளர்கள் எதிர்ப்பு...
View Articleநள்ளிரவு சோதனையில் 723 பேர் கைது
சென்னை: சென்னையில் முன்னெச்சரிக்கையாக 723 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த...
View Articleகோயம்பேடு அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி: போலீஸ் தீவிர விசாரணை
அண்ணா நகர்: கோயம்பேடு அருகே வயரிங் பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீஷியன் மின்சாரம் பாய்ந்து பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கம்...
View Articleராயப்பேட்டை மண்டல அலுவலகத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்: மார்ச்...
சென்னை: வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் வருகிற மார்ச் 10ம் தேதி ராயப்பேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெறும் என வைப்பு நிதி ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, மண்டல வைப்பு நிதி ஆணையர்...
View Articleகாவல் நிலையம் முன் குடும்பத்துடன் பெண் தர்ணா
அண்ணா நகர் : சென்னை அண்ணா நகர் பழைய திருமங்கலத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). இவரது தங்கை சரிதா (38). இவர்களுக்குள் சொத்து பிரச்னை தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், திருமங்கலம்...
View Articleமுதல்வர் பிறந்தநாள் விழா நடத்துவதில் மோதல்: போலீசார் முன்னிலையில்...
பொழிச்சலூர்: பல்லாவரம் அருகே ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடத்துவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் போலீசார் முன்னிலையில் அதிமுகவினர் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம் அடுத்த...
View Articleஅரசு இடத்தில் வசித்தவர்கள் புறக்கணிப்பு: முதல்வர் திறந்து வைத்த...
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட அரங்கநாதபுரம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 80 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்காததால் முதல்வர் திறந்து வைத்த...
View Articleமாநகராட்சி வணிக வளாக பால்கனி இடிந்தது: அதிர்ஷ்டவசமாக குழந்தையுடன் நின்ற பெண்...
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தேரடி தெரு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மாநகராட்சியின் இ சேவை மையம், மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 34 அலுவலகங்கள்...
View Articleதேவாலயத்தை மறைத்து வைக்கப்பட்ட ஜெயலலிதா பிறந்தநாள் பேனர்களை அகற்றக்கோரி...
* உடனே அகற்றியது போலீஸ் * மணலியில் பரபரப்புசென்னை:மணலி பாடசாலை தெருவில் இடைவிடா சகாய அன்னை தேவாலயம் உள்ளது. இதன் முன்பு, முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சிலர்...
View Articleஎன்ன செய்தார் உங்கள் கவுன்சிலர்: கமிஷனில் கொழிக்கும் கவுன்சிலர்
* வெள்ள நிவாரணமும் சுருட்டல் * வார்டு முழுவதும் அரைகுறை பணிகள்சென்னை மாநகராட்சியின் 129வது வார்டில் காவேரி தெரு, அபுசாலி தெரு, புருஷோத்தம்மன் தெரு, மசூதி தெரு, சத்தியமூர்த்தி தெரு, பொன்னியம்மன் கோயில்...
View Article