Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய சிறுவன் சிக்கினான்

$
0
0

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், கெல்லீசில் உள்ள அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33வது சிறுவனையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கைது  செய்தனர். கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 73 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள்  அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 33 சிறுவர்கள் கடந்த 11ம் தேதி கூர்நோக்கு இல்லத்தின் ஜன்னலை உடைத்துக்கொண்டு தப்பினர். இவர்களில் 32 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து செங்கல்பட்டில் உள்ள அரசு சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>