ஆதம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஏரி பகுதியை டீச்சர்ஸ் காலனிக்கு சொந்தமான இடம் என்று கூறி சிலர் குடிசை அமைத்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள், பொதுப்பணித் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை உதவி...
View Articleகவுன்சிலர் மறைவுக்கு இரங்கல், மாநகராட்சி மன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமை வகித்தார். கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். சமீபத்தில் 21வது வார்டு அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர்...
View Article1ம் தேதி முதல் தொழிற்சாலைகளில் ஆய்வாளர்கள் ஆய்வு : தலைமை தொழிலாளர் ஆணையர் தகவல்
சென்னை: மத்திய அரசின் தலைமை தொழிலாளர் ஆணையர் ஏ.கே.நாயக் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், தொழிலாளர் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று தொழிலாளர்கள் நிலை...
View Articleஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்காக மறுகுடியமர்வுக்கு...
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இடம் பெயர்ந்த மக்களின் மறுகுடியமர்வுக்கு அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்,’ என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....
View Articleஏர் இந்தியா விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு : 122 பேர் உயிர் தப்பினர்
சென்னை: பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 117 பயணிகள் உள்பட 122 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சென்னையில் இருந்து ஏர் இந்தியா...
View Articleகழிவுநீர் குழாய் பதிக்கும் பணிக்காக ஈஞ்சம்பாக்கம்-அக்கரை வரை போக்குவரத்து...
துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றி...
View Articleஎய்ம்ஸ் திட்டத்திற்காக பிரதமரை ஜெயலலிதா நேரில் சந்திக்க வேண்டும்
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பதற்காக பரிந்துரை செய்யப்பட்ட 5 இடங்களும் மத்திய அரசுக்கு முழு மனநிறைவு அளிக்கவில்லை என்றும், அதனால்தான்...
View Articleதமிழர்களை ஹெலிகாப்டரில் அழைத்து வர நடவடிக்கை: ரூ.2.10 லட்சம் வழங்க ஜெயலலிதா...
சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, அமைந்தகரையை சேர்ந்த கணேஷ் தனது தகப்பனார் மற்றும் உறவினர்கள் மொத்தம் 10 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு சென்றபோது பருவநிலை காரணமாக...
View Articleகொளத்தூர் - வில்லிவாக்கம் மேம்பால திட்டத்தை கொண்டு வந்தது யார்?...
சென்னை: கொளத்தூர் - வில்லிவாக்கம் மேம்பால திட்டத்தை யார் கொண்டு வந்தது என்று நேற்று நடந்த மன்ற கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. வில்லிவாக்கம்-கொளத்தூர் இடையிலான மேம்பால பணியில் திமுகவின்...
View Articleகூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பிய சிறுவன் சிக்கினான்
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், கெல்லீசில் உள்ள அரசு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 33வது சிறுவனையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் கெல்லீசில் உள்ள அரசு...
View Articleவெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறிவதற்கு சிறப்பு மென்பொருள்: மேயர் துரைசாமி தகவல்
சென்னை: கூவம், கொசஸ்தலை ஆறு, கோவளம் வடிநில பகுதிகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்கூட்டியே அறிவதற்கு சிறப்பு மென்பொருள் அமைக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். பெருநகர சென்னை...
View Articleவண்டலூர் பூங்காவில் சிங்கவால் குரங்கு குட்டி ஈன்றது
சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் விமலா (9) என்ற பெண் சிங்கவால் குரங்கு கடந்த 8ம் தேதி, குட்டி ஒன்றை ஈன்றது. இக்குட்டியின் தந்தை, ரவி (9) என்ற ஆண் சிங்கவால்...
View Articleமத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள்...
சென்னை: மத்திய அரசு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்றும், யோகா கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு...
View Articleகோமாவில் இருந்த இளம்பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
சென்னை: சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மனைவி கோமதி (26). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கோமதிக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மியாட்...
View Articleசாய்பாபா திருவுருவச்சிலை வீதியுலா
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில், அகில இந்திய சாய் சமாஜத்தின் பவள விழாவை முன்னிட்டு நேற்று சாய்பாபா திருவுருவச்சிலை வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் ...
View Articleஉடைந்த தரைப்பாலத்தில் ஆபத்தான பயணம்
ஈக்காட்டுத்தாங்கல் பர்மா காலனி அருகே, கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் முற்றிலும் சிதிலமடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் மீது வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதுகாப்பற்ற முறையில் ...
View Articleசெங்கல்பட்டில் நாளை பராமரிப்பு பணி : மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சென்னை: செங்கல்பட்டு ரயில்நிலையம் அருகே ஒதுக்குப்பாதைகளில் ஆக.1ம் தேதி (நாளை) சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்...
View Articleமிரட்டல் எதிரொலி, வாகா சினிமா தயாரிப்பாளர் போலீசில் புகார்
சென்னை: வாகா சினிமா தயாரிப்பாளர் பால விஸ்வநாதன் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:நடிகர் விக்ரம் பிரபு, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் போன்றவர்களை...
View Articleசென்னை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் : அதிகரிக்கும் எலி காய்ச்சல்...
சென்னை: சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகளை அகற்றாதது, கால்வாயில் தேங்கும் கழிவு நீர், மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு இல்லாமை மற்றும் ஆக்ரமிப்பு அகற்றாமை போன்றவற்றால் தொற்றுநோய்...
View Articleபொதுப்பணித் துறையில் பணி நீட்டிப்பு பெற்ற ஓய்வு பெற்ற பொறியாளரை டிஸ்மிஸ்...
சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் சங்க மாநில செயற் குழு நேற்று சென்னையில் நடந்தது. சங்க தலைவர் தில்லைக்கரசி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முன்னிலை வகித்தார். பின்னர் அதில்...
View Article