Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

நிலுவை தொகையை வழங்காவிட்டால் திட்டப்பணிகள் நிறுத்தப்படும் - மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை

$
0
0

சென்னை: நிலுவை தொகையை வழங்காவிட்டால் திட்டப்பணிகள் அனைத்தையும் நிறுத்தப் போவதாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்ததாரர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1000 கோடிக்கு மேல் உள்ளதாகவும், இந்த தொகை அனைத்தையும் தங்களுக்கு பாக்கி இல்லாமலும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவ்வாறு வழங்காவிட்டால் இனிமேல் எந்த ஒப்பந்தங்களிலும் பங்கேற்க போவதில்லை என்றும், அதோடு மட்டுமல்லாமல் திட்டப்பணிகள் அனைத்தையும் நிறுத்தி விடுவோம் என எச்சரித்துள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>