Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

மாயமான விமானம் பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது

$
0
0

சென்னை : தாம்பரம் விமான படை தளத்தில் இருந்து மாயமான விமானம் பற்றி புலன் விசாரணை நடத்தப்படுகிறது என மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கூறினார். மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சுபாஷ் ராமராவ் பாம்ரே, நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் 22ம் தேதி, 29 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்டு சென்ற ஏஎன் 32 ரக ராணுவ விமானம் திடீரென மாயமானது. கடலோர படையின் கப்பல்கள், விமானங்கள், இந்திய விமானப்படை விமானங்கள், போர் கப்பல்கள் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>