Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

முதியோர் உணவூட்டு மானியம் அதிகரிப்பு : கூர்நோக்கு இல்லத்திற்கு புது கட்டடம்; ஜெயலலிதா அறிவிப்பு

$
0
0

சென்னை: தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இல்லங்களில் முதியோருக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அரசு நிதியுதவியுடன் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இல்லங்களில் முதியோருக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர்களுக்கான கூர்நோக்கு இல்ல கட்டடம் பழுந்தடைந்துள்ளதால் ரூ.2 ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>