எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை...
சென்னை: பச்சமுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு சைதை 11-வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜாமீன் வழங்கினால் பச்சமுத்து சாட்சிகளை...
View Articleசென்னையில் பெசன்ட்நகர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் பெசன்ட்நகர், அடையாறு மற்றும் மந்தைவெளி ஆகிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. பெசன்ட்நகர் வேளாங்கண்ணி கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் சென்னையில் நடைப்பயணம் ...
View Articleபெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோயிலில் கொடிப்பவனி தொடங்கியது
சென்னை: சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோயிலில் கொடிப்பவனி தொடங்கியது. கொடிப்பவனி முடிந்தவுடன் 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்...
View Articleமரக்காணம் கலவரம் தொடர்பாக 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த கலவரம் தொடர்பாக 32 பேரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2013ம் ஆண்டு பாமக நடத்திய திருவிழாவின் போது 7 வீடுகள் எரிக்கப்பட்டது தொடர்பாக 34...
View Article4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு
சென்னை: 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி ஏ.எஸ்.பி. அருண் சக்திகுமார் மதுரை சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். கமுதி ஏ.எஸ்.பி. தேஷ்முக்...
View Articleநடிகர் அருண் விஜயின் வழக்கை விசாரித்து வந்த ஆய்வாளர் இடமாற்றம்
சென்னை: சென்னை பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சதீஷ் இடமாற்றம் செய்யப்பட்டார். நடிகர் அருண் விஜயின் வழக்கை விசாரித்து வந்தவர் ஆய்வாளர் சதீஷ். ...
View Articleகாங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. தமது தொகுதியிலுள்ள நாச்சியார்குளம், பற்பநாதபுரம் மக்கள் இதுவரை பபேருந்தை பார்த்தது இல்லை. எனவே...
View Articleசைதாப்பேட்டை கோர்ட்டில் பச்சமுத்து ஆஜர்
சென்னை: எஸ்.ஆர்.எம்.கல்லூரி நிறுவனர் பச்சமுத்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ரூ.75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறவுள்ளது....
View Articleசென்னை புறநகர் பகுதியில் கனமழை: சில இடங்களில் மின்தடை
சென்னை: சென்னையில் ஈக்காட்டுதாங்கல், கிண்டி, முகப்பேர், திருவேற்காடு, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் ஒரு...
View Articleதமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய...
View Articleமதுரை வழக்கறிஞர்கள் 6 பேரின் சஸ்பெண்டை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: மதுரை வழக்கறிஞர்கள் 6 பேரின் சஸ்பெண்டை பார்கவுன்சில் ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 6 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட்...
View Articleபிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை மீதான பதிலுரை நாளை நடைபெறும் : சபாநாயகர்...
சென்னை: ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை மீதான பதிலுரை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மானிய கோரிக்கை மீதான பதிலுரை நாளை நடைபெறும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் ...
View Articleகுடிபோதையில் கார் ஒட்டி விபத்து: நடிகர் அருண் விஜய் போலீசில் சரண்
சென்னை: மதுபோதையில் கார் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் அருண் விஜய் சரணடைந்துள்ளார். சென்னை பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலையத்தில் நடிகர் அருண் விஜய் சரணடைந்தார். கடந்த வெள்ளியன்று...
View Articleமேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்:...
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய...
View Articleமுதியோர் உணவூட்டு மானியம் அதிகரிப்பு : கூர்நோக்கு இல்லத்திற்கு புது கட்டடம்;...
சென்னை: தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இல்லங்களில் முதியோருக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.300-ல் இருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக...
View Articleபள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மாஃபா.பாண்டியராஜன் பதவியேற்பு
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மாஃபா.பாண்டியராஜன் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர்...
View Articleகுடிபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் அருண் விஜய் ஜாமீனில் விடுதலை
சென்னை: எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருணை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார். சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடரப்பட்டது. கடந்த வெள்ளியன்று...
View Articleஆளுநர் ரோசையா முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றார் மாஃபா...
சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு...
View Articleஇந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துக்கட்ட மத்திய அரசு திட்டம்: மருத்துவர்...
சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலை ஒழித்துக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது என...
View Articleஉலக இருதய தினத்தையொட்டி ஆக்ஸிமெட் மருத்துவமனையில் 50 சதவீத சலுகை
சென்னை: உலக இருதய தினத்தை முன்னிட்டு ஆக்ஸிமெட் மருத்துவமனை இதயம் சம்பந்தமான பரிசோதனைகளுக்கு 50 சதவீதம் சலுகை வழங்குகிறது. இதுகுறித்து டாக்டர் அயாஸ் அக்பர் கூறியதாவது : மாரடைப்பு என்பது இருதய தசைகள்...
View Article