Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

அச்சகங்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை : விதிகளை மீறினால் சிறை

$
0
0

சென்னை: தேர்தல் விதிகளை பின்பற்றி சுவரொட்டி, பேனர் உள்ளிட்டவற்றை அச்சிடாத அச்சக உரிமையாளர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தரமோகன் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டமன்றத்துக்கான வாக்கு பதிவு நடைபெறுவதை யொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது.  இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று காலை அச்சக உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தேர்தல் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>