Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

$
0
0

சென்னை: விபத்தில் இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருப்பதியை சேர்ந்தவர் நரேந்திர ரெட்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹேமந்த்குமார் ரெட்டி (20). சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். கடந்த 10.3.2011 அன்று பைக்கில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ஹேமந்த்குமார் ரெட்டி மீது   அரசு பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஹேமந்த்குமார் ரெட்டி இறந்தார். இவ்வழக்கு பூந்தமல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போதைய நீதிபதி ரவீந்திரபோஸ் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>