அம்பத்தூர் அருகே மனைவி, 2 குழந்தைகளுடன் வியாபாரி தற்கொலை முயற்சி
ஆவடி: அம்பத்தூரில் கடன் தொல்லை காரணமாக பேரீச்சம் பழ வியாபாரி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூர் சபரி...
View Articleநீண்டகாலம் நிலுவையில் இருந்த சிவில் வழக்கு லோக் அதாலத்தில் மூதாட்டிக்கு தீர்வு
சென்னை: நீண்டகாலமாக நிலுவையில் இருந்த சொத்து வழக்கு லோக் அதாலத் மூலம் நேற்று தீர்த்துவைக்கப்பட்டது. இதன் மூலம் 75 வயது மூதாட்டிக்கு சொத்தில் பங்கான ₹10 லட்சம் பைசல் செய்யப்பட்டது. கோடம்பாக்கத்தைச்...
View Articleபாரிமுனையில் 2 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்து
சென்னை: பாரிமுனையில் 2 மாடி கட்டிடத்தின் 2வது மாடி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியை சேர்ந்தவர் தாகிர்ஜலால் (45). இவருக்கு சொந்தமான 2 அடுக்கு மாடி வீடு...
View Articleவிபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
சென்னை: விபத்தில் இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. திருப்பதியை சேர்ந்தவர் நரேந்திர ரெட்டி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹேமந்த்குமார் ரெட்டி (20)....
View Articleகோயம்பேடு பஸ் நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்
அண்ணாநகர்: சென்னை மாநகராட்சியின் 10வது மண்டலம் சார்பில், நேற்று வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தரமோகன்...
View Articleநடப்பாண்டும் பல கோடி நஷ்டத்தை சந்திக்கும் சென்னை துறைமுகம்
சென்னை: இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், எண்ணூர் காமராஜர் உள்ளிட்ட 12 முக்கிய பெருந்துறைமுகங்கள் உள்ளன. நாட்டின் வர்த்தக மேம்பாட்டில் துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது....
View Articleகுற்றவாளி என நினைத்து அப்பாவி சிறுவனின் கண்ணை கட்டி போலீசார் கொலைவெறி தாக்குதல்
சென்னை: குற்றவாளி என்று நினைத்து அப்பாவி சிறுவன் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் கமிஷனர்...
View Articleதேர்தல் நேரத்தின் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்க கூடாது
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று அளித்த பேட்டி: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வதற்காக கட்சி நிர்வாகிகள் எனக்கு முழு அதிகாரத்தை...
View Articleநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியை காண மக்கள் ஆர்வத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து...
View Articleசட்டப்பேரவை தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த.வெள்ளையன் சென்னையில் அளித்த பேட்டி: உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடுகளை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை...
View Articleதங்க நகைகள் மீதான கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு கலால் வரியை விதித்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் உட்பட நகைக்கடை உரிமையாளர்கள், பட்டறை தொழிலாளர்கள், நகைகளை...
View Articleசட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு
சென்னை: கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல்...
View Articleஅண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: வருங்கால இந்தியாவை உணர்ந்து மாணவர்கள் செயல்பட...
சென்னை: வருங்கால இந்தியாவுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று அனைந்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழும துணை தலைவர் பேசினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக 12வது பட்டமளிப்பு விழா...
View Articleரேஷன்கார்டில் பெயர் நீக்கம், திருத்தம் செய்யவும் தடை
சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது. இந்நிலையில்...
View Articleபராமரிப்பு பணி காரணமாக தேர்தல் ஆன்லைன் பணிகள் இரண்டு நாள் நிறுத்தம்
சென்னை: தமிழகத்தில் வருகிற மே மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுதேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில்...
View Articleஇம்மாதம் 20ம் தேதிக்குள் தேர்தல் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும்
சென்னை: மக்கள் நல கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற அரசியல் சக்தியாக மக்கள் நலக்...
View Articleரயில் நிலையம் அல்லாத மற்ற இடங்களில் முன்பதிவு கட்டணம் திடீர் உயர்வு
சென்னை: ரயில்வே முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யாமல் அஞ்சல் அலுவலகம் உட்பட வெளியிடங்களில் முன்பதிவு செய்தால் மார்ச் 15ம் தேதி முதல் 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்....
View Articleவக்பு வாரியத்தில் 47 பணியிடம் நிரப்ப ஐகோர்ட் தடை
சென்னை : எழும்பூரைச் சேர்ந்த ஏ.கே.ரபி பெய்க், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: தமிழ்நாடு வக்பு வாரியம், 2014 டிசம்பரில் இளநிலை உதவியாளர்கள் 32 பேர், டைப்பிஸ்ட் 5 பேர், 7 அலுவலக உதவியாளர்கள்...
View Articleதமிழகத்துக்கு கூடுதல் மத்திய படை
சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற மே 16ம் தேதி நடைபெறுகிறது. ஆனாலும், தற்போது அரசியல் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி...
View Articleதனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற அரசாணைப்படி நில அளவு பின்பற்ற வேண்டும் -...
சென்னை: தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற அரசாணைப்படி நிலஅளவு பின்பற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி சார்பில் வழக்கு ஒன்று...
View Article