Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

குற்றவாளி என நினைத்து அப்பாவி சிறுவனின் கண்ணை கட்டி போலீசார் கொலைவெறி தாக்குதல்

$
0
0

சென்னை: குற்றவாளி என்று நினைத்து அப்பாவி சிறுவன் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த சுமதி (37) என்பவர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கூலி வேலை செய்து, குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது மகன் முக்கேஷ் (17), நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தான். நள்ளிரவு 11 மணிக்கு TN22G 0711 என்ற போலீஸ் வண்டியில் 4 ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>