
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக ஜெயந்திரேர் உட்பட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் குடும்பதை்தை மர்மநபர் சிலர் தாக்கினர். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் காஞ்சி சங்கராச்சாரியர், ஜெயந்திரேர் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு மாத தொடக்கத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 55 சாட்சிகளும், 103 சாட்சி ஆவணங்களும் ...