ஏரியில் மீன் பிடித்த தகராறு கத்தியால் சரமாரி குத்தி காவலாளி படுகொலை
சென்னை: திருத்தணி அடுத்த வேளஞ்சேரி கிராமத்தில் ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பியது. இதில் அதிகளவு மீனகள் உள்ளன. ஏரியில் உள்ள மீன்களை ஏலம்விட வேளஞ்சேரி பஞ்சாயத்து முடிவு செய்தது....
View Articleசென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே தண்டவாளத்தில் விரிசல் ரயில் போக்குவரத்து...
சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் தடத்தில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், ஒன்றரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து...
View Articleபாதுகாப்பு உபகரணம் வழங்குவதில் அலட்சியம் தொற்றுநோய் பாதிப்பில் துப்புரவு...
தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, ஷூ, ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், தொற்று நோய் அபாயத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தாம்பரம்...
View Articleபொது கழிப்பறை தொடர்பான புகாருக்கு 3 ஆண்டுக்கு பின் பதிலளித்த மாநகராட்சி
சென்னை: பொதுக்கழிப்பிடம் குறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை...
View Articleகிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி
சென்னை: பள்ளிப்பட்டு அருகே உள்ள ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி, எஸ்.பி கண்டிகை காலனியை சேர்ந்தவர்கள் ரஜினி, நாகராஜ், சேகர். இவர்கள் மூவரும் செங்கல் சூளை தொழிலாளர்கள். இவர்களது மகள்கள்...
View Articleசென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டண உயர்வுடன் மலிவு விலை குடிநீர் விற்பனை தொடக்கம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் 2010ல் ஜீரோ-பி என்ற பெயரில் தனியார் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை தொடங்கியது. அங்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் 5...
View Articleபாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரி மீது போலீசில் புகார்
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரி மீது, பொதுமக்கள் போலீசில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வண்ணாரப்பேட்டை, பென்ஷனர் லேன் பகுதியில்...
View Articleநீயெல்லாம் ஒரு வக்கீலா? யூஸ்லெஸ் ஃபெல்லோ
சென்னை: ‘ஊடகங்கள் என்னை கொத்தி குதற காத்திருக்கின்றன. அவர்களை கண்டாலே பயமாக உள்ளது. அவர்களிடம் சென்று ஏன் வம்பு இழுக்கிறாய்’ என்று வக்கீல் ஒருவரை திட்டிய வைகோ, பின்னர் கோபத்தில், ‘நீ எல்லாம் ஒரு...
View Articleஅடையாள அணிவகுப்புக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படம் வெளியிட தடை
சென்னை: அடையாள அணிவகுப்புக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை போலீஸ் அதிகாரிகள் வெளியிடக் கூடாது என டிஜிபி தடை விதித்துள்ளார். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...
View Articleம.ந.கூ.வின் தேசவிரோத கருத்துகள்
சென்னை: ம.ந.கூ. தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த உதவுமே தவிர மக்களின் நலம் காக்க உதவாது என்று தமிழக பாஜ தலைவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நல...
View Articleஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சிறார் பள்ளி சிறுவர்களுக்கு மு.க.ஸ்டாலின்...
சென்னை: பிரேசில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தண்டையார்பேட்டை சிறார் பள்ளி சிறுவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி பாராட்டினார். சென்னை தண்டையார்பேட்டை...
View Articleசுதீஷ் விளக்கம் சிகிச்சை பெற சிங்கப்பூர் போகிறாரா விஜயகாந்த்?
சென்னை: சிகிச்சை பெறுவதற்காக விஜயகாந்த் சிங்கப்பூர் செல்ல உள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவிய செய்தி குறித்து தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
View Articleஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரி 11வது பட்டமளிப்பு விழா
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ஆர்.எம்.டி. பொறியியல் கல்லூரியின் 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, கல்விக்குழும நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். துணைத்தலைவர்...
View Articleதுறைமுகங்களின் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க கொண்டுவரப்பட்ட ‘சாகர்மாலா’...
சென்னை: துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்தை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ‘சாகர்மாலா’ திட்டத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தாததால் அத்திட்டத்தால் பின்தங்கியுள்ள துறைமுகங்களுக்கு எந்த பலனும்...
View Articleசென்னையில் பைக் ரேஸ் ஓட்டிய 5 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு
சென்னை: மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பைக் ரேஸ் ஓட்டிய 5 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதியில் சென்னையில் பல இடங்களில் பைக் ரேஸ் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக...
View Articleஐ.டி.பி.ஐ வங்கி உழியர்கள் போராட்டம்
சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐ.டி.பி.ஐ வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை மத்திய அரசு விற்பதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ...
View Articleதேசிய விருது வென்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னை: இசைஞானி இளையராஜாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த தமிழ்படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
View Articleவிசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி : தனுஷ்
சென்னை: விசாரணை படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார். விருதுகளால் இது போன்ற படங்களை தயாரிக்க மிகுந்த ஆர்வமாக...
View Articleஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு : ஜெயந்திரேர் சென்னை...
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக ஜெயந்திரேர் உட்பட 9 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கடந்த 2002-ம் ஆண்டு சென்னை மந்தைவெளியில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்...
View Articleவிஷ்ணுப்பிரியா வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விஷ்ணுப்பிரியா வழக்கில் தலைமைச் செயலாளர் 2 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்துறை செயலர் மற்றும் டிஜிபியும் பதில் அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
View Article