
சென்னை: அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இத்திட்டம் சென்னையில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் படிப்படியாக மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மூத்தகுடிமக்களாக கருதப்பட்டு இலவச பயணசலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகை பெறுவது எப்படி?இலவச பயணத்திட்டத்துக்கு ஆன்லைனில் மூத்தகுடிமக்கள் ...