கொரிய போர் கப்பல் சென்னை வந்தது: மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
சென்னை: இந்திய கலாசாரத்தை தெரிந்து கொள்வதற்காகவும், நம் நாட்டு வீரர்களுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காகவும் கொரிய நாட்டின் போர் கப்பல் நேற்று காலை சென்னை வந்தது. இந்திய கலாசாரம் மற்றும்...
View Articleபூவரசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பை ஐகோர்ட் உறுதிசெய்தது
சென்னை: சிறுவன் ஆதித்யாவை கடத்தி கொலை செய்த வழக்கில் இளம் பெண் பூவரசிக்கு விசாரணை கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரைச்...
View Articleவேந்தர் மூவிஸ் மதனை மீட்டுத்தர கோரி போலீஸ் கமிஷனரிடம் தாயார் மீண்டும் மனு
சென்னை: வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தவர் மதன். இவருக்கு சுமலதா மற்றும் சிந்து என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். எஸ்ஆர்எம் பல்கலை வேந்தர் பச்சமுத்துவுக்கு மதன் நெருக்கமாக...
View Articleஷோரும் காவலாளியை தாக்கிய கார் கொள்ளையர்கள் கைது
சென்னை: சென்னை மணப்பாக்கத்தில் ஷோரும் காவலாளியை தாக்கி கார்களை கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார்களை கொள்ளையடிக்க மூளையாக செயல்பட்ட அபிஷேக் மற்றும் கூட்டாளிகள் 2 பேர் பிடிபட்டனர்....
View Articleசென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை
சென்னை: சென்னை வடபழனியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் நாகேஷ்வரராவ் என்ற இளைஞர் கொலை கொலை செய்யப்பட்டார். ...
View Articleஆசிரியை கேத்தரின் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
சென்னை: சென்னை சர்ச் பார்க் பள்ளி ஆசிரியை கேத்தரின் சைமன் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். சர்ச் பார்க் பள்ளியில் 1958 முதல் 1964 வரை தாம் படித்தபோது ஆசிரியையாக இருந்தவர் கேத்தரின்...
View Articleஅறிவிப்பு வெளியாக வாய்ப்பு : பேரவை கூட்டத்தொடருக்கு முன் 500 டாஸ்மாக் கடைகள்...
சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்ற போது 500 மதுபான கடைகள் மூடுவது தொடர்பாக கையெழுத்திட்டார். தமிழகத்தில் 6,823 மதுபான கடைகள் உள்ளன. மாவட்ட மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கூட்டத்தை...
View Articleரயில்வே தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் : ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை...
சென்னை : புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் ஜூலை 11ம் தேதி முதல் தொடங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான...
View Articleமுதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
சென்னை : தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்ற பின் முதல்முறையாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. சட்டப்பேரவை தேர்தல்...
View Articleஐடி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்கலாம் : தமிழக அரசாணை வெளியீடு
சென்னை : சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் பிரச்னைகள்,...
View Articleஆசிரியை மறைவு ஜெயலலிதா இரங்கல்
சென்னை : முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளியில் எனக்கு ஆசிரியையாக இருந்த கேத்தரின் சைமன் மறைந்துவிட்டார் என்று...
View Articleரூ.570 கோடியுடன் கன்டெய்னர்கள் பிடிபட்ட விவகாரம் சிபிஐ 2 வாரத்தில் அறிக்கை...
சென்னை : தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி பணத்துடன் பிடிபட்ட 3 கன்டெய்னர்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று...
View Articleசென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி மதனை கண்டுபிடிக்க தனி அதிகாரி நியமனம்
சென்னை : வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் நிர்வாகி மதன் கடந்த மாதம் 29ம் தேதி முதல் திடீரென தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று அவரது குடும்பத்தினருக்குகூட தெரியவில்லை. இதுகுறித்து, அவரது மனைவிகள்,...
View Articleரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய 17 இடங்களில் குறைதீர்வு...
சென்னை: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய சென்னை மண்டலத்தில் 17 இடங்களில் குறைதீர்வு முகாம் நாளை நடக்கிறது. குடும்ப அட்டையில் திருத்தம் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் உள்ள...
View Articleகுடிநீர், கழிவுநீர் பிரச்னையா? நாளை புகார் தெரிவிக்கலாம்
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை திறந்தவெளி குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு...
View Articleஆர்.கே நகர் தொகுதி பொதுமக்கள் ரேஷன்கார்டு பெற முடியாமல் தவிப்பு
தண்டையார்பேட்டை: ஆர்.கே நகர் தொகுதிக்காக புதிதாக தொடங்கப்பட்ட உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்துக்கு இதுவரை உதவி ஆணையரும், புதிய ஊழியர்களும் நியமிக்கப்படாததால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி...
View Articleநங்கநல்லூரில் கடந்த 5 நாட்களில் ஒரே தபால் பெட்டியில் 3வதுமுறை 13...
சென்னை: நங்கநல்லூர் 48வது தெருவில் தபால் பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டியில் உள்ள தபால்களை சேகரிக்க தினமும் மாலை தபால் ஊழியர் வருவார். அதன்படி, கடந்த 2ம் தேதி மாலை தபால் ஊழியர் தபால் பெட்டியில் உள்ள...
View Articleநிறுவனங்களில் விழிப்புணர்வு பிரசுரம் வைக்க உத்தரவு: தொழிலாளர் ஆய்வாளர் அறிவிப்பு
சென்னை: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரசுரம் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் தொழிலாளர் ஆய்வாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள...
View Articleவிமான நிலையத்தில் நள்ளிரவில் பரபரப்பு: வெளிநாட்டில் இருந்து திரும்பிய...
* மகள் கடத்தப்பட்டதாக தாய் புகார் * காதலனுடன் மீட்டனர் போலீசார்மீனம்பாக்கம்: சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் கமலா. இவரது மகள் ஷாலினி (24). எம்எஸ்சி பயோடெக் படித்து முடித்து, வேலை தேடி வந்தார். இதையடுத்து...
View Articleஇசிஐ சுவிஷேச திருச்சபையின் 60ம் ஆண்டுவிழா
சென்னை: இசிஐ சுவிசேஷ திருச்சபையின் 60ம் ஆண்டு நிறைவு விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இசிஐ சுவிசேஷ திருச்சபையின் 60ம் ஆண்டு நிறைவு விழா சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில்...
View Article