தரமற்ற உதிரி பாகங்களால் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு -...
திருவள்ளூர்: வல்லூர் அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல் அலகில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வல்லூர் அனல் மின்நிலையத்தில் 3...
View Articleரியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்ல விஜயகாந்த்...
சென்னை : ரியோவில் நாளை அதிகாலை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் இந்தியா வீரர்கள் பதக்கங்கள் வெல்ல தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளத்தில் அவர்...
View Articleமின்னணு நெல் கொள்முதல் திட்டம்: 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு
சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைகளை போக்க மின்னணு கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவை விதி 110 கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். எடை குறைவு பணம் தாமதம்...
View Articleஈஷா யோகா அமைப்பின் ஜக்கி வாசுதேவ் மீது புகார்
சென்னை: ஈஷா யோகா அமைப்பின் ஜக்கி வாசுதேவ் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் பேராசிரியர் காமராஜ் புகார் கொடுத்துள்ளார். தனது 2 மகள்களையும் ஜக்கி வாசுதேவிடம் இருந்து மீட்டுத் தரக்கோரி முதலமைச்சர்...
View Articleவலங்கைமானில் அரிசி ஆலை: ஜெ., அறிவிப்பு
சென்னை: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் அரிசி அரவை ஆலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ரூ.20 கோடியில் 30 ஆயிரம் டன் அரவை திறனுடைய ஆலை அமைக்கப்படும் என்றும்...
View Articleரூ.13.43 கோடி செலவில் மின்னணு நெல் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும் -...
சென்னை: நேரடி நெல் கொள்முதல் மையங்களில் குறைகளை போக்க மின்னணு நெல்கொள்முதல் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் விதி எண் 110-ன் கீழ் இதனை...
View Articleமவுலிவாக்கம் கட்டிட விபத்து எதிரொலி பொதுப்பணித்துறை ஸ்டக்சுரல் பொறியாளர்கள்...
சென்னை : மவுலிவாக்கம் கட்டிட விபத்தை தொடர்ந்து, சென்னையில் கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்யும் வகையில் பொதுப்பணித்துறை ஸ்டக்சுரல் பொறியாளர் அடங்கிய குழு சிஎம்டிஏவில் நியமனம் செய்யப்பட்டு இருப்பது...
View Articleதிருவொற்றியூர் அருகே பரபரப்பு : அங்கன்வாடி மையத்தின் மின்விசிறி உடைந்து...
திருவொற்றியூர் : திருவொற்றியூர் பெரியார் நகரில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு, 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களை பராமரிக்க கீதா, அலமேலு, மற்றொரு கீதா ஆகிய 3 பணியாளர்கள்...
View Articleபொக்லைன் இயந்திரம் மோதி வாலிபர் பலி : கல் குவாரியை மூடக் கோரி பொதுமக்கள் சாலை...
சென்னை : ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் குன்னவாக்கத்தை சேர்ந்தவர் பாலு (எ) பூபாலன் (32). இவர், பாலூர் அடுத்த சங்கராபுரத்தில் உள்ள கல்குவாரியில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி....
View Articleஇரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி படுகாயம் : மருத்துவமனையில் அனுமதி
சென்னை : வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி கால் தவறி 2வது மாடியில் இருந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் 4வது...
View Articleமுஸ்லிம்களை தொடர்ந்து தாக்கும் சங்பரிவாரை கண்டித்து ரயில் நிலையம் முற்றுகை
பெரம்பூர் : இந்தியாவில் முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சங்பரிவார் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பெரம்பூரில் ரயில்...
View Articleமீன்பாடி வண்டிகள் தடை விவகாரம் : நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத போலீசாருக்கு...
சென்னை : சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை நகர் முழுவதும் மீன்பாடி வண்டிகள் மோட்டார் பொருத்தி இயக்கப்படுகின்றன. அதில் அளவுக்கு...
View Article‘இன்ஸ்பயர்’ விருதுக்கான அறிவியல் கண்காட்சி
சென்னை : தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கான அறிவியல் கண்காட்சி சென்னையில் நேற்று நடந்தது. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இடையே அறிவியல் அறிவை வளர்ப்பது, அறிவியல்...
View Articleசென்னை கடற்கரை-வேளச்சேரி மின்சார ரயில் நாளை இயங்கும்
சென்னை : தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 7ம் தேதி (நாளை) இயக்கப்படும் ரயில்களில் 50 ரயில்கள் இயக்கப்படாது...
View Articleமாநகராட்சி லாரி மோதி வியாபாரி பரிதாப பலி
தண்டையார்பேட்டை : பீகாரை சேர்ந்தவர் மான்குமார் பாஸ்கோ (23). தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பானிபூரி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் தொழில்...
View Articleவால்டாக்ஸ் சாலை அருகே பரபரப்பு மாநகர பஸ் மீது கல்வீசி தாக்குதல் மாணவி உள்பட 7...
தண்டையார்பேட்டை : அண்ணா சதுக்கத்தில் இருந்து எம்.கே.பி நகருக்கு (த.எ.2ஏ) மாநகர பஸ் நேற்று முன்தினம் மாலை பயணிகளுடன் புறப்பட்டது. வியாசர்பாடியை சேர்ந்த வடிவேலு (28) என்பவர் பஸ்சை ஓட்டினார். சென்ட்ரல்...
View Articleதாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்
சென்னை : கீழ்பெண்ணாத்தூர் மற்றும் தாம்பரம் வட்டாட்சியர்கள் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக...
View Articleசில்லறை வணிகர்கள் கேட்டுக் கொண்டபடி ஜிஎஸ்டி சட்டம் எளிமையாக அமையாவிட்டால்...
சென்னை : சில்லறை வணிகர்கள் கேட்டுக்கொண்டபடி ஜிஎஸ்டி சட்டம் எளிமையாக அமையாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
View Articleபள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக்கை மூடக்கோரி முற்றுகை போராட்டம்
பெரம்பூர் : பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள், மார்க்கெட், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பொதுமக்கள் அடிக்கடி வந்து செல்லும் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால்,...
View Articleபழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்
சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம்...
View Article