குடிநீருக்காக காலி குடங்களுடன் மக்கள் தவம்
சென்னை: திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் 7வது குறுக்கு தெரு மற்றும் மேட்டுத் தெருவில் உள்ள குழாய்களில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வருவதால், ஒரு குடம் நிரம்பவே 20 நிமிடம் ...
View Articleசென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் கோளாறால், தரையிறங்கும்போது தீப்பிடித்தது. இதில்...
View Articleசென்னைக்கு வரும் மங்களூர்- திருவனந்தபுரம் விரைவு ரயில் தாமதம்
சென்னை: சென்னைக்கு வரும் மங்களூர்- திருவனந்தபுரம் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள சாம்பல்பட்டி பகுதியில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்கள் தாமதம்...
View Articleஜி.எஸ்.டி.யை ஆதரிக்கும் எந்த கட்சியையும் வணிகர்கள், பொதுமக்கள் மன்னிக்க...
சென்னை: ஜி.எஸ்.டி. மசோதாவை ஆதரிக்கும் எந்த கட்சியையும் வணிகர்கள் மற்றும், பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது. தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில்...
View Articleசென்னை ராணிமேரி கல்லூரி எதிரே மாநகர பேருந்தில் திடீர் தீ விபத்து
சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரி எதிரே மாநகர பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்துபயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் காயம் இன்றி தப்பினர். ...
View Articleமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிசட்டம் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
சென்டின: பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிசட்டம் கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கு செப்டம்பர் 19ம் தேதிக்கு நீதிபதி...
View Articleகாஞ்சிபுரம் உள்பட 6 இடங்களில் ரூ.33 கோடியில் அணைகள் : அமைச்சர் அறிவிப்பு
சென்னை : சட்டசபையில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:* காஞ்சிபுரம் மாவட்டம் ெவங்காஞ்சேரி கிராமம் செய்யாற்றில் ரூ.8 கோடியிலும்,...
View Articleமதுவிலக்கு திட்டம் கண்துடைப்பு : டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் அறிக்கை
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500, ரூ.400, ரூ.300 ஊதிய உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய...
View Articleவறுமையில் வாடும் கம்பதாசன் மனைவிக்கு நிதி உதவி : முதல்வருக்கு மண்பாண்ட சங்கம்...
சென்னை : தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் (குலாலர்) சங்கம் சார்பில் கம்பதாசன் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு, சங்க தலைவர் சேம.நாராயணன் தலைமை வகித்தார். ஈரோடு கந்தசாமி முன்னிலை...
View Articleகோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை இயக்குனர் அலுவலகத்தை ஊழியர்கள்...
சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் அலுவலகத்தை சாலைப்பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைப் பணியாளர்களுக்கு கருவூலம் மூலம்...
View Articleபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர் : வடசென்னை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர்...
View Article60 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு எதிரொலி, வழக்காடிகளே நேரடியாக ஆஜராகலாம் :...
சென்னை: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள் நேரடியாக ஆஜராகி தங்கள் வாதங்களை வைக்கவும், குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்...
View Articleசினிமா தயாரிப்பாளர் டி.எஸ்.சேதுராமன் காலமானார்
சென்னை: பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன் சென்னையில் நேற்று காலமானார். சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல சினிமா தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன்(83). இவர் தமிழில் ‘‘தேவி தரிசனம்,...
View Articleசென்னையில் இருந்து துபாயிக்கு 3-வது நாளாக விமான சேவைகள் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து துபாயிக்கு இன்று 3 வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. துபாய் விமான நிலையம் திறக்கபடாததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் ...
View Articleவல்லூர் அனல் மின் நிலைய முதல் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்: வல்லூர் அனல் மின் நிலைய முதல் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று மின் நிலைய நிர்வாகம் தகவல் ...
View Articleவல்லூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
View Articleசிகிச்சை முடிந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்
சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த 3 வாரமாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் சிகிச்சை முடிந்து வீடு...
View Articleவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: தமிழகம் முழுவதும் 32...
சென்னை: நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் படிவங்கள் மூலம் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய ஏற்பாடுகள்...
View Articleபல கோடி ரூபாய் சொத்துக்காக முன்னாள் கணவர் கடத்தல் : சிபிசிஐடி விசாரிக்க...
சென்னை: பல கோடி ரூபாய் சொத்துக்காக முன்னாள் கணவரை கடத்திய இளம்பெண் அவரை மீண்டும் திருமணம் செய்து சொத்துக்களை விற்றது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
View Articleமாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நடிகர் கமலஹாசன் சிகிச்சைக்கு பின் வீடு...
சென்னை: ஆழ்வார்பேட்டை வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த நடிகர் கமலஹாசன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைக்கு பின் இன்று வீடு திரும்பினார். நடிகர்...
View Article