பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மே 24-ம் தேதி கடைசி நாள்
சென்னை: பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்ய கடைசி நாள் மே 24-ம் தேதி என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதுவரை 1,04,837 மாணவர்கள் கட்டணம் செலுத்தி ஆன்-லைனில் ...
View Articleடாஸ்மாக் கடைகளில் அலைமோதிய ‘குடி’மகன்கள்
திருவள்ளூர் : தமிழகத்தில், நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்க, 14ம் தேதி முதல் 16ம் தேதி நேற்று வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டாலும், அரசியல்...
View Articleசென்னையில் தொடர் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை:சென்னையை காற்றழுத்த தாழ்வு மண்டலம் நெருங்கியது என்றும் சென்னையில் தொடர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் இரவில் அதிகமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ...
View Articleசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 25 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு...
சென்னை : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 25 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை...
View Articleசென்னையில் பலத்த மழை
சென்னை : சென்னையில் மயிலாப்பூர், அருமாக்கம், அண்ணாநகர், முகபேர், கோயம்பேட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை...
View Articleமனிதநேயம் அழியவில்லை: சென்னையில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே, மார்க் நைட் என்பவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்ததில் பைக்கின் பின்புறம் விளக்கு உடைந்து காணப்பட்டுள்ளது. அதனை...
View Articleஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜையிலும் கண்காணிப்பு கேமரா
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜையிலும்...
View Articleஅரவங்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு
சென்னை : தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அரவங்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். வேறு ஏதேனும் நடவைக்கை எடுக்கலாமா என 4 பேர்...
View Articleபடிப்படியாக மழை குறைய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
சென்னை : தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து செல்வதால் மழை குறைய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொன்னேரி 15, மகாபலிபுரம் 14, செம்பரம்பாக்கம் மற்றும் விமான நிலையைப் பகுதிகளில் தலா 12...
View Articleவட கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வட கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், ஆழ்ந்த...
View Articleகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வு - தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை ஒட்டி நகரக் கூடும் என்றார். இதனால் தமிழகத்தில் மழையின்...
View Articleசென்னையில் மிதமான மழை
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், மந்தவெளி, மயிலாப்பூர், சாந்தோம், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து ...
View Articleசென்னையில் நிதித்துறை செயலருடன் எஸ்.பி.ஐ. குழு சந்திப்பு
சென்னை: சென்னை கோட்டையில் நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் எஸ்.பி.ஐ. குழு சந்தித்துள்ளனர். திருப்பூரில் பிடிபட்ட எஸ்.பி.ஐ. வங்கியின் கன்டெய்னர் லாரி குறித்து குழுவினர் விளக்கம் எனத் தகவல்கள் ...
View Articleநுண் பார்வையாளர்களின் ஒப்புதலுக்கு பிறகே ஒவ்வொரு சுற்று முடிவும்...
சென்னை: நாளை தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சந்தித்தார். வாக்கு எண்ணும் பணியில்...
View Articleசெம்பரம்பாக்கம் நீர்மட்டம் 19.43 அடி
சென்னை: கடந்த 2 நாளாக பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 19.43 அடியை ...
View Articleவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரிய வழக்கு : மாலை 5 மணிக்கு தீர்ப்பு
சென்னை : தமிழக தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாலை 5 மணிக்கு தீர்ப்பை வெளியிடுகிறது. அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாலை 5 மணிக்கு தீர்ப்பு...
View Article2 நாள் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக விடாது மழை கொட்டி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.43 அடியை எட்டியுள்ளது....
View Articleதிருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது :...
சென்னை : திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி அனுமதி பெற்றே கொண்டு செல்லப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்திருந்த வழக்கில் ரிசர்வ் வங்கி விளக்கம்...
View Articleகால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
சென்னை: கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட்டில் நடைபெறும் என திலகர் கூறியுள்ளார். கால்நடை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை பற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர்...
View Articleநாளை வாக்கு எண்ணிக்கை : தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 17,500 பேர்
சென்னை: தமிழக சட்டப் பேரவையில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியின் போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பு...
View Article