Quantcast
Viewing latest article 14
Browse Latest Browse All 120575

புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம் அறிவிப்பு

Image may be NSFW.
Clik here to view.

சென்னை: புகாருக்குள்ளானோர் மீதான நடவடிக்கைகள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹரிபத்மன் மத்திய அரசு ஊழியர் என்பதால் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான பிற 3 பேரை டிஸ்மிஸ் செய்வதற்கான ஆணை 2 நாளில் எழுத்துப்பூர்வமாக தரப்படும் என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.


Viewing latest article 14
Browse Latest Browse All 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>