விடுமுறை நாளில் ‘காதலர் தினம்’ : பூக்கள் விலை கிடுகிடு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்னையை சுற்றியுள்ள பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், ஓசூர், சேலம் போன்ற...
View Articleதம்பதி மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு விஞ்ஞானப்பூர்வ விழிப்புணர்வு அவசியம்
கீழ்ப்பாக்கம்: வடபழனி 100 அடி சாலையில் டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான மருத்துவமனை உள்ளது. இதன் இயக்குநர் டாக்டர் டி.காமராஜ் ஆண்டுதோறும் சர்வதேச பாலியல் மாநாட்டை சென்னையில் நடத்தி வருகிறார். அதன்படி...
View Articleவேடந்தாங்கல் சரணாலயத்தில் 34 ஆயிரம் பறவைகள் வருகை: களைகட்டும் சீசனால்...
சென்னை: செங்கல்பட்டு அடுத்துள்ளது உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கே ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை பறவைகள் அதிக அளவில் வருகை தரும். இந்த சரணாலயத்திற்கு இலங்கை,...
View Articleவண்ணாரப்பேட்டை அருகே வியாபாரி தற்கொலை
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் (60), முருக்கு வியாபாரி. நேற்று காலை முருக்கு தயாரிக்கும் குடோனில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர்...
View Articleஜி.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்புவிழா
சென்னை: குழந்தையின்மை மருத்துவத்தில் முன்னோடியாகவும், தென்னிந்தியாவில் முதல் சோதனை குழாய் குழந்தையை உருவாக்கியதுமான ஜி.ஜி. மருத்துவமனையின் மற்றொரு உதயமாக ஜி.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,...
View Articleமுதல்வர் வருகையால் 24 மணி நேரத்தில் புதுப்பொலிவு அடைந்த 8 மாடி கட்டிடம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வருகைக்காக 24 மணி நேரத்தில் 8 மாடி கொண்ட சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பொலிவு அடைந்துள்ளது. மேலும், போயஸ் கார்டன் முதல் கமிஷனர் அலுவலகம் வரை சாலையோரங்களில் பேனர்கள்...
View Articleபாதுகாப்பற்ற முறையில் கடப்பவர்களால் ராஜிவ்காந்தி சாலையில் அதிகரிக்கும்...
துரைப்பாக்கம்: சென்னை ராஜிவ்காந்தி சாலை அடையார் மத்திய கைலாஷ் முதல் ஆரம்பமாகி சிறுசேரி வரை செல்கிறது. ரூ.300 கோடி செலவில், சுமார் 22 கிமீ தூரத்திற்கு ஆறு வழியாக அமைக்கப்பட்ட இந்த சாலை கடந்த 2010 ம்...
View Articleபராமரிப்பு பணிக்காக இன்று 3 ரயில்கள் ரத்து
சென்னை: புறநகர் ரயில்பாதைகளில் பராமரிப்பு பணிக்காக அடிக்கடி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. சில நேரங்களில் மின்சார ரயில்கள் பகுதியாகவும், முழுமையாகவும் ரத்து செய்யப்படுவது வாடிக்கை....
View Articleசெக் மோசடிக்கான லோக் அதாலத் 13,937வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு: ரூ.116...
சென்னை: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, ஒவ்வொரு மாதமும் லோக் அதாலத் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள தீர்க்கக் கூடிய வழக்குகளும், நீதிமன்றத்திற்கு வராத வழக்குகளும் தீர்த்து வைக்கப்பட்டு...
View Articleநவீன வசதியுடன் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்ட புதிய அரங்கம்: முதல்வர் இன்று...
சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் சென்னையில் முக்கியமான இடங்களில் ஒன்று. இங்கு போதுமான இட வசதி இல்லாததால் அரங்கத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது....
View Articleதேர்தல் அதிகாரிகள் உத்தரவால் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் மதுபான...
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபான கடைகளின் ஓரமாக வாகனங்களை நிறுத்தி விட்டு, வாகன ஓட்டிகள் மதுபானங்களை அருந்திய பின், மீண்டும் வாகனங்களை ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக,...
View Articleநெல்லை - சென்னை ,சென்னை- கோவை சுவிதா சிறப்பு ரயில்கள்
சென்னை: பயணிகளின் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து கோவைக்கும், நெல்லையில் இருந்து சென்னைக்கும் பலமடங்கு தட்கல் கட்டண சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள...
View Articleஎந்த அரசு அலுவலகத்துக்கு சென்றாலும் கமிஷன் இல்லாமல் காரியம் சாதிக்க முடியாது
சென்னை: தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நலச்சங்க தலைவர் ஆனந்த் ஆறுமுகம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பல ஆண்டுகளாக தமிழக அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு...
View Articleசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது: இடைக்கால பட்ஜெட்...
சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்....
View Articleகலைவாணர் அரங்கம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெ திறப்பு
சென்னை: சென்னை ஒமந்தூரார் அரசின் தோட்ட வளாகத்தில் கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டது. தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சிமூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அரசினர் தோட்டத்தில் ரூ.62.73 கோடி...
View Article68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கினார்
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, மரம் நடும் திட்டத்தின் கீழ், ரூ.61 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 68 லட்சம்...
View Articleதமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக கிர்லோஸ் குமார் நியமனம்
சென்னை: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக கிர்லோஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ...
View Articleஅரசு ஊழியர்களுக்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக நீதித்துறை ஊழியர்கள் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கோவையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்....
View Articleஅடிக்கடி விபத்து நடப்பதால் இசிஆர் சாலையில் தடுப்புச்சுவரை உயர்த்த பொதுமக்கள்...
துரைப்பாக்கம்: சென்னை அடையாறு மத்திய கைலாசில் இருந்து ராஜீவ்காந்தி (ஓஎம்ஆர்) சாலை தொடங்கி சிறுசேரி வரை செல்கிறது. கடந்த 2010ம் ஆண்டு சுமார் 22 கிமீ தூரத்துக்கு ரூ.300 கோடி செலவில் 6 வழி சாலையாக...
View Articleநாளை முதல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தீவிரம் எதிரொலி: தமிழகம் ஸ்தம்பிக்கும்...
* மறியல் போராட்டம் அறிவிப்பு* 18 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்* அரசு தரப்பில் மிரட்டுவதாக புகார்சென்னை: நாளை முதல் அரசு ஊழியர்கள் தீவிர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகமே ஸ்தம்பிக்கும்...
View Article