Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

நீதி விசாரணை நடத்த தலைவர்கள் கோரிக்கை: தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

$
0
0

சென்னை: ஜெயலலிதா கூட்டத்தில் இருவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதிகளை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. ஆனாலும் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இன்றைக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் உடன்பாடு எட்டிவிடும் என்றார். விருதாச்சலத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் தேர்தல் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>