ஆர்எம்கே கல்லூரி ஆண்டு விழா
சென்னை: கவரப்பேட்டை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 21வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. கல்லூரி தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், ஆலோசகர்கள்...
View Articleஉரிய அனுமதி பெறாத விளம்பர பேனர்களை வைக்க அனுமதிக்க கூடாது
சென்னை: உரிய அனுமதி பெறப்படாத விளம்பர பேனர்களை தங்கள் கட்டிடங்களில் வைக்க அனுமதிக்க கூடாது என கட்டிட உரிமையாளர்களுக்கு சென்னை கலெக்டர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம்...
View Articleபாதாள சாக்கடை பணியில் மெத்தனம் மாநகராட்சி அலட்சியத்தால் வாலிபர் பலி
ஆலந்தூர்: பாதாள சாக்கடை பணிக்கு பள்ளம் தோண்டி பணி மந்தகதியில் நடந்து வந்ததால் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய வாலிபர், அதில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புழுதிவாக்கம்...
View Articleஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ஆலந்தூர் ஆதம்பாக்கம் பகுதியில் மேடவாக்கம் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியதால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு...
View Articleவாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய தேர்தல் குழுவினர் ஆர்.கே. நகரில் ஆய்வு
தண்டையார்பேட்டை: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெற...
View Articleரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை: பிபேக் பரிந்துரைகளை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து, தென்பகுதி ரயில்வே...
View Articleவருங்கால வைப்பு நிதி வழங்காததை கண்டித்து நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்...
அனகாபுத்தூர்: வருங்கால வைப்பு நிதி, சேமநல நிதி வழங்காததை கண்டித்து அனகாபுத்தூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபுத்தூர் நகராட்சியில் 18...
View Articleவிமான நிலயைத்தில் துபாயில் இருந்து வந்தவர் மயங்கி விழுந்து சாவு
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹிம் (49). கடந்த சில காலமாக ரஹிம், துபாயில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்ப முடிவு...
View Articleநீதி விசாரணை நடத்த தலைவர்கள் கோரிக்கை: தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை...
சென்னை: ஜெயலலிதா கூட்டத்தில் இருவர் உயிரிழந்ததற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. தேமுதிக மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தொகுதிகளை உறுதி...
View Articleநாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் : வீடுகளை விட்டு வெளியேற முடியாமல்...
சென்னை: இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைப்பதால் வீடுகளை விட்டு வெளியேற மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைந்துள்ளதாலும்,...
View Articleபிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 பேருக்கு ஜெயலலிதா இரங்கல்
சென்னை : விருதாச்சலம் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 2 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குதேர்தலுக்கு பின் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா...
View Articleதேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை : தேர்தல் ஆணைய நடவடிக்கையை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வணிகர் விரோத நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபடுவதாக குற்றம்...
View Articleஅதிமுக வேட்பாளர் நில அபகரிப்பு: விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை: சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் முனுசாமி மீதான புகாரை விசாரிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி நிலத்தை முனுசாமி ஆக்கிரமிப்பு என பொன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு...
View Articleகோடை வெயிலை தணிக்க சென்னை வண்டலூர் உயிரின பூங்காவில் யானைகள் சவர் குளியல்
சென்னை: கோடை வெயிலை தணிக்க சென்னை வண்டலூர் உயிரின பூங்காவில் யானைகள் சவர் குளியல் போட்டது பார்வையாளர்களை குதூகலப்படுத்தியது. கோடை வெயில் பொதுமக்களை வறுத்து எடுக்கும் நிலையில் வண்டலூர் பூங்காவில் உள்ள...
View Articleகும்பகோணம் பள்ளி தீ விபத்து : உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5...
சென்னை : கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் குழு பரிந்துரை செய்தது. காயமடைந்த 3 குழந்தைகளுக்கு தலா...
View Articleஜெயலலிதா பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை: ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிரசார கூட்டத்தில் வெயிலால் பாதித்து சிகிச்சை பெறுபவர்களுக்கு கருணாநிதி ஆறுதல்...
View Articleஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு செய்திகளை வெளியிட தடைகோரிய வழக்கு வாபஸ்
சென்னை: தேர்தல் சமையத்தில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த...
View Articleதா.மா.கா-வில் இருந்து பீட்டர் அல்போன்ஸ் விலகல்
சென்னை: விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாததால் தா.மா.கா-வில் இருந்து பீட்டர் அல்போன்ஸ் விலகியுள்ளார். மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ செயல்பாட்டிலும் தமக்கு உடன்படுல்லை என்று பீட்டர்...
View Articleநீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவது இல்லை: உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி...
View Articleதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லி பயணம்
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டெல்லிக்கு செல்கிறார். தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவருடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
View Article