Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

தரமணி - பெருங்குடி சாலையில் பாராக மாறிவரும் நடைமேம்பாலம்: குடிமகன்களால் பொதுமக்கள் அச்சம்

$
0
0

வேளச்சேரி: தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தரமணி நூறடி சாலை  - பெருங்குடி சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2014ம்  ஆண்டு, ஜூன் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இதை திறந்து வைத்தார். அதன்பிறகு இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு  வந்தது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் குடிபோதையில் குடிமகன்கள் அரை நிர்வாணத்தோடு மயங்கிக் கிடக்கின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் முகம் சுளிப்பதுடன், அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடைமேம்பாலத்தில்  அமர்ந்து மது அருந்தும் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>