Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

பல கோடி ரூபாய் சொத்துக்காக முன்னாள் கணவர் கடத்தல் : சிபிசிஐடி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

$
0
0

சென்னை: பல கோடி ரூபாய் சொத்துக்காக முன்னாள் கணவரை கடத்திய இளம்பெண் அவரை மீண்டும் திருமணம் செய்து சொத்துக்களை விற்றது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜன் என்பவரின் மகன் மனோஜ் ராஜன் கடத்தப்பட்டுள்ளதாக அவரை பராமரித்து வரும் ஆனந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதி பிரகாஷ் முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது வாய் பேச முடியாத, காது கேட்காத மனோஜ் ராஜன் கூடலூர் காப்பகத்தில் இருந்து கடத்தப்பட்டது குறித்தும் அவரது சொத்தை விற்பனை செய்தது குறித்தும் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!