Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

குழந்தைகள் கடத்தல் வழக்கு: போலீசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

$
0
0

சென்னை: கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஏன் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி ழுப்பியுள்ளது. குழந்தைகள் கடத்தலை தடுக்கக் கோரி நிர்மல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கடத்தப்படும் குழந்தைகள் விலங்குகள் போல் நடத்தப்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  ஆள்கடத்தல் தடுப்பு பிரிவில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்தவதாக போலீஸ் தரப்பில் கூறிய பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>