காஞ்சிபுரம் அருகே கார் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்தவர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பைத்தாண்டி எதிரே வந்த கார் மீது பார்த்தசாரதி சென்ற கார்...
View Articleபச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை: பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ரூ. 75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்ப்பட்ட எஸ்.ஆர்.எம்.கல்லூரி நிறுவர்...
View Articleமணப்பாறை டி.எஸ்.பி. கீதா மீது வழக்குப்பதிவு செய்ய குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மணப்பாறை டி.எஸ்.பி. கீதா மீது வழக்குப்பதிவு செய்ய குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என டி.எஸ்.பி. கீதா மீது நீதிபதி குற்றம் சாட்டினார். வழக்கு விசாரணையில்...
View Articleபச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சென்னை: பச்சமுத்துவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ரூ. 75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்ப்பட்ட எஸ்.ஆர்.எம்.கல்லூரி நிறுவர்...
View Articleவாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து அதிமுக விளக்கவில்லை...
சென்னை: தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கவில்லை என புகார் கூறியுள்ளது....
View Articleவாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து அதிமுக விளக்கவில்லை...
சென்னை: தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அள்ளிவீசிய அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நிதி ஆதாரங்கள் குறித்து விளக்கவில்லை என புகார் கூறியுள்ளது....
View Articleபச்சமுத்துவை காவலில் எடுத்தது போலீஸ்: பண மோசடி, மதன் மாயமானது குறித்து தீவிர...
சென்னை: ரூ.75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்துவை போலீசார் காவலில் எடுத்தது விசாரித்து வருகிறது. அவரிடம் பண மோசடி, மாயமான மதன் குறித்தும் பல்வேறு கேள்விகள்...
View Articleசட்டப்பேரவை வளாகம் மலர்களால் அலங்கரிப்பு
சென்னை : அதிமுக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆவதையொட்டி சட்டப்பேரவை, தலைமைச்செயலகம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாயில்களுடன் சட்டப்பேரவைக்குள்ளும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
View Articleமாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்...
சென்னை: மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க எம்.ஜி.ஆர். மருத்துவ பல்லைக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த...
View Articleதிருத்தணி அருகே அரசுப் பேருந்துகளை நிறுத்தி போராட்டம்
திருவள்ளூர்: திருத்தணி அருகே பி.ஆர்.பள்ளியில் அரசுப் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுப்பேருந்து கண்ணாடியை மாணவர்கள் உடைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள்...
View Articleகுழந்தைகள் கடத்தல் வழக்கு: போலீசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஏன் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் போலீசுக்கு கேள்வி ழுப்பியுள்ளது. குழந்தைகள் கடத்தலை தடுக்கக் கோரி நிர்மல் என்பவர்...
View Articleஆளுநர் ரோசய்யா பதவி நீட்டிக்க வாய்ப்பு
டெல்லி: ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் இன்று மாலையுடன் முடிவடையம் நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம் என டெல்லியிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஆளுநரை நியமிப்பதில்...
View Articleமாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ஏன் மாவட்டந்தோறும் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது?...
சென்னை: தமிழ்நாட்டில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க ஏன் மாவட்டந்தோறும் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குழந்தைகள் மாயமாவதை தடுக்கக் கோரிய வழக்கில் இந்த...
View Articleதமிழகத்தில் கனமழை தொடரும் : வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருநாளைக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் கனமழைபெய்யும் எனவும்...
View Articleபள்ளி வாகன விதிகள் தொடர்பாக முடிவெடுக்க அரசுக்கு 4 வாரம் அவகாசம்
சென்னை: வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு 4 வார கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க...
View Articleசிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார்.சிலைக் கடத்தல் வழக்கில் கைதாகி 2...
View Articleதிருவள்ளூரில் 5 போலி மருத்துவர்கள் கைது
திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதியில் 5 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குனர் மோகன் நடவடிக்கை எடுத்துள்ளார். ...
View Article64 நிறுவனங்கள் ரூ.87 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க பணிகள் தொடக்கம் :...
சென்னை: உலக முதலீட்டாளர் மாநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இதுவரை 64 நிறுவனங்கள் ரூ.87 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்....
View Articleமாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: மாநகராட்சி ஆணையர் குப்பை கிடங்கு அருகே 24 மணிநேரம் வசித்தால் தான் மக்கள் கஷ்டம் புரியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு குறித்த வழக்கில் தலைமை நீதிபதி...
View Articleகுப்பை கிடங்கு அருகே வசித்தால் தான் மக்கள் கஷ்டம் புரியும்: மாநகராட்சி...
சென்னை: மாநகராட்சி ஆணையர் குப்பை கிடங்கு அருகே 24 மணிநேரம் வசித்தால் தான் மக்கள் கஷ்டம் புரியும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு குறித்த வழக்கில் தலைமை நீதிபதி...
View Article