Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

தனியாருக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு மணல் விற்பனையை அரசே மேற்கொள்ள வேண்டும்

$
0
0

குரோம்பேட்டை: தனியாருக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஆலோசனை கூட்டம் குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், சம்மேளன தலைவர் செல்ல ராஜாமணி பேசியதாவது:கடந்த 2003ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைபடி மணல் குவாரிகள் இயங்கவில்லை.  தனியார் வசம் மணல் குவாரிகள் சிக்கிக்கொண்டது. அதனை ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>