கல்லூரி மாணவிகள் தலைமுடி தானம்
தாம்பரம்:புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹூமோதெரபி சிகிச்சை செய்யும்போது தங்களது தலைமுடிகளை இழக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு ‘விக்’ தயாரிக்க தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ்...
View Articleபுறநகர் பகுதி நகராட்சி, பேரூராட்சிகளில் எஸ்சி மற்றும் பெண்கள் வார்டு அறிவிப்பு
சென்னை: சென்னை புறநகர் பகுதி நகராட்சி, பேரூராட்சிகளில் எஸ்சி மற்றும் பெண்கள் வார்டுகளின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.பல்லாவரம் நகராட்சி (42 வார்டுகள்): எஸ்சி பொதுப்பிரிவில் 6வது வார்டு, 11வது...
View Articleதனியாருக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு மணல் விற்பனையை அரசே...
குரோம்பேட்டை: தனியாருக்கு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்துவிட்டு, அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு மணல் லாரி...
View Articleகோவையில் பதற்றத்தை கட்டுப்படுத்தி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு ஏற்பாடு:...
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, முதல்வர் ஜெயலலிதா, உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை...
View Articleகுடிநீர் வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் முடங்கிய சாலை சீரமைப்பு பணி:...
திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டில் குடிநீர் வழங்கல் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி...
View Articleமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் : நடிகர்...
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்று ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து...
View Articleதொழில்நுட்ப காரணங்களால் மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடத்தை இடிக்கும் பணி திடீர்...
சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் இடிப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெடி பொருள் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள சில தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள்...
View Articleமாநகர பஸ், கடைகள் மீது தாக்குதல்: இந்து முன்னணி பிரமுகர்கள் 4 பேர் சிறையில்...
பெரம்பூர்: கொடுங்கையூரில் மாநகர பஸ்களின் கண்ணாடி மற்றும் கடைகளை உடைத்த இந்து முன்னணி பிரமுகர்கள் 4 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். கோவையில் இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கடந்த 22ம் தேதி இரவு...
View Articleபேட்மிட்டன் மைதானத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு:...
அண்ணாநகர்: அண்ணாநகரில் பேட்மிட்டன் மைதானத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, திமுக எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்து, டென்னிஸ் மைதானத்தில்...
View Articleதொலைநோக்கு திட்டங்கள் இல்லாததால் வர்த்தக ரீதியாக பின்தங்கிய ஆவின் நிர்வாகம்
சென்னை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 30 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் உற்பத்தியாகிறது. இந்தியாவில் பால் உற்பத்தியில் தமிழகம் 4 வது இடம் வகிக்கிறது. ஆவின் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு வெறும் 30...
View Articleஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் கடைகள் அமைப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னை: பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதை கடைகள் வைக்க முடியாத அளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
View Articleமுதல்வர் தொடங்கி வைத்த திட்டம் முடங்கி போனது: 123 சார்பதிவு அலுவலகங்களில்...
சென்னை: பதிவுத்துறையில் வில்லங்க சான்றை இணையதளத்தில் பதிவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், சொத்து தொடர்பான விவரங்கள் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சொத்து...
View Articleஇனி முன்பதிவு செய்தால் மட்டுமே ரயில் பயணம் எளிய மக்கள் பயணம் செய்யும் 2ம்...
சென்னை: ரயில்வேயில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி, தனியார் ரயில்களை இயக்க திட்டம், தனியார் ரயில்பாதைகள் அமைக்க ஆய்வு என ரயில்வே சேவை நிறுவனமாக இருந்து லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட...
View Articleஆணாதிக்கத்துக்கு எதிராக போராடினால்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு நிரந்தர...
சென்னை: ஆணாதிக்கம் மற்றும் நிலவுடமை சிந்தனைகளுக்கு எதிராக போராடினால்தான் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று சமூகஆர்வலர் வாசுகி பேசியுள்ளார். சென்னை பிவிபி அறக்கட்டளை...
View Article2 நாட்கள் முன்னதாக இன்று முதல் சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி ரயில்கள்...
சென்னை: புதிய ரயில்பாதை பணிகளுக்காக செப்.26ம் தேதி வரை கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் சென்று வரும் ரயில்கள் பேசின்பாலத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக...
View Articleதூர்வாரி பராமரிக்காததால் வீராங்கல் கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு: புறநகர்...
ஆலந்தூர்: ஆலந்தூர் வீராங்கல் கால்வாயை தூர்வாரி பராமரிக்காததால், புதர் மண்டி தூர்ந்துள்ளது. இதனால், நீரோட்டம் தடைபட்டு, வரும் மழைக்காலத்தில் சுற்றுப் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை...
View Articleசென்னையில் கூடுதலாக 107 அம்மா உணவகங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை: அம்மா உணவகங்கள் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலத்திற்கு ஒன்று என 15 இடங்களில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து,...
View Articleகண்ட இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்: கோயம்பேடு மார்க்கெட்டில் காவல்...
சென்னை: கோயம்பேடு காய், கனி, மலர் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கோயம்பேடு மார்கெட்டில் 5ம் எண் கேட்டில் சரக்குகளை இறக்கவும், ஏற்றவும்...
View Articleவிஷஊசி போட்டு நர்ஸ் தற்கொலை
தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை கீரைத்தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சிந்து (28). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு...
View Articleநவராத்திரி திருவிழா: விற்பனையில் கொலு பொம்மைகள்
சென்னை: 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா அக்டோபர் 1ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிப்படுவது வழக்கம். மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் விற்பனைக்காக விதவிதமான...
View Article