Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

குடிநீர் வாரியம் தடையில்லா சான்று வழங்காததால் முடங்கிய சாலை சீரமைப்பு பணி: பொதுமக்கள் கடும் அவதி

$
0
0

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டில் குடிநீர் வழங்கல் வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்காததால் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவொற்றியூர் மண்டலம் 2வது வார்டில் உள்ள சிவன் படை வீதி, நேரு நகர், கிரியப்பா நகர் போன்ற பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆங்காங்கே பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் பைக்குகளில் ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>