Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

அனுமதியின்றி மின் இணைப்பு பெற்றதாக வழக்கு : திமுக முன்னாள் பகுதி செயலாளர் விடுதலை

$
0
0

சென்னை: கடந்த 2014 மார்ச் 31ம் தேதி ராயபுரம் சிமெட்ரி சாலையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதியின்றி மின் இணைப்பு பெற்றதாக திமுக முன்னாள் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி மற்றும் கோபி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பழனி மற்றும் கோபி சார்பில் வக்கீல்கள் ஜி.வேலு, பாலாஜி ஆகியோர் ஆஜராகினர்.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. சாட்சியளித்த ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>