வெப்ப சலனம் நீடிப்பதால் தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை : தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக...
View Articleதினகரன், லைப்லைன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவக்...
சென்னை : தினகரன் மற்றும் லைப்லைன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று காலை தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று மருத்துவ...
View Articleவட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலை முதல் அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கொதிகலன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ...
View Articleராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது
சென்னை: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்கின்றனர். தடயவியல் துறை தலைவர்...
View Articleராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது
சென்னை: ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை சென்னையில் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் கொண்ட குழு ராம்குமார் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்கின்றனர். தடயவியல் துறை தலைவர்...
View Articleசிவாஜி கணேசனின் 88வது பிறந்த நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை
சென்னை: சிவாஜி கணேசனின் 88வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவாஜி சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதையை...
View Articleகாந்தியடிகள் பிறந்தநாளில் தூய்மையை கடைபிடிக்க உறுதியேற்போம்
சென்னை: “ காந்தியடிகள் பிறந்தநாளில் தூய்மையை கடைபிடிப்போம் என்பதை ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை...
View Articleதினகரன், லைப்லைன் மருத்துவ கண்காட்சிக்கு அதிக வரவேற்பு இரண்டாவது நாளில்...
சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் லைப்லைன் மருத்துவமனை இணைந்து நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தும் மாபெரும் மருத்துவக் கண்காட்சிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று இரண்டாவது நாள்...
View Articleபணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சமுத்து மீது மேலும் ஒரு...
சென்னை: கொலை மிரட்டல் விடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பச்சமுத்து மீது வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சூளை பகுதி ஹன்டர்ஸ் தெருவைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக...
View Articleகொதிகலன் குழாய்களில் அடுத்தடுத்து கசிவு வடசென்னை அனல் மின்நிலையத்தில் 420...
சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் அடுத்தடுத்து ஏற்பட்ட கசிவு காரணமாக இதுவரை 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்...
View Articleமுதல்வர் அறிவித்தபடி 7வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்த வேண்டும்
சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி, 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலக உதவியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும்...
View Articleசென்னை துறைமுக தலைவர் நியமனம்
சென்னை,: சென்னை துறைமுக தலைவராக ரவீந்திரன் என்பவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை துறைமுக தலைவராக இருந்த அதுல்யமிஸ்ரா கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசின் வருவாய் துறைக்கு...
View Articleவியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிவுக்கு வராத மேம்பால பணி
வியாசர்பாடி: வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் குளம்போல் தண்ணீர் தேங்கிவிடும். இதனால், இந்த...
View Articleடியூசிஎஸ் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு எடை குறைந்த காஸ் சிலிண்டர் விநியோகம்
சென்னை: வாடிக்கையாளர்களுக்கு எடை குறைந்த காஸ் சிலிண்டர்கள் வழங்கி டியூசிஎஸ் அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள்...
View Articleசேலம், பெரம்பூர் வழியாக கொச்சுவேலி - கவுகாத்தி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு...
சென்னை: பயணிகள் நெரிசலை தவிர்க்க சேலம், காட்பாடி, பெரம்பூர் உட்பட தமிழகம் வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பல மடங்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில்களை தெற்கு...
View Articleஅனுமதியின்றி மின் இணைப்பு பெற்றதாக வழக்கு : திமுக முன்னாள் பகுதி செயலாளர்...
சென்னை: கடந்த 2014 மார்ச் 31ம் தேதி ராயபுரம் சிமெட்ரி சாலையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக வைக்கப்பட்ட பேனருக்கு அனுமதியின்றி மின் இணைப்பு பெற்றதாக திமுக முன்னாள் பகுதி செயலாளர்...
View Articleமூலக்கடை சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால் அடிக்கடி...
பெரம்பூர்: பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள மூலக்கடை சந்திப்பில் ஷேர் ஆட்டோக்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் மாமூல்...
View Articleமாநகர போக்குவரத்து கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பதவி உயர்வு : சீனியர்...
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணம் கொடுத்தால்தான் பதவி உயர்வு கிடைக்கிறது என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள்...
View Articleதயிர் பாக்கெட்டில் அட்டை பூச்சி : சாப்பிட்ட தந்தை, மகள் மயக்கம்
தாம்பரம்: குரோம்பேட்டை மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் மோசஸ் (45), தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவர். இவரது மகள் ஜெனிபர் (18) கல்லூரியில் படிக்கின்றார். நேற்று, வீட்டின் அருகேயுள்ள ஒரு கடையில்...
View Articleமைனர் பெண்ணை கடத்தி திருமணம் : வாலிபருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்
சென்னை: மைனர் பெண்ணைக் கடத்தி திருமணம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த குமார் (22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பவானி (17) (பெயர்கள்...
View Article