Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

பருப்பு, அரிசியை சுருட்டியதால் விபரீதம் : அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உணவு

$
0
0

சென்னை : அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. ஆனால் பல நூறு பேருக்கு உணவு வழங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. பொய் கணக்கு காட்டிவிட்டு பருப்பு, அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வெளிச்சந்தையில் விற்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் 300 ‘அம்மா’ உணவகங்கள் இயங்கி வருகின்றன. சென்னை அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>