புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கடத்தல்?: போலீசார்...
பெரம்பூர்: கொருக்குப்பேட்டையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்போர் நலச்சங்க தலைவர் திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாராவது கடத்தினார்களா? என விசாரித்து வருகின்றனர்....
View Articleஅனகாபுத்தூர் ஆற்றங்கரையோரம் தலையில் கல்லைப்போட்டு கொல்லப்பட்டவர் கொத்தனார்
தாம்பரம்: அனகாபுத்தூர் ஆற்றங்கரையோரத்தில் முட்புதரில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் அடையாளம் தெரிந்தது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு...
View Articleகொரட்டூர் ரயில் நிலையத்தில் மந்தகதியில் சுரங்கப்பாதை பணிகள்: பொதுமக்கள் கடும்...
அம்பத்தூர்: கொரட்டூர் ரயில் நிலையத்தில் மந்தகதியில் நடக்கும் சுரங்கப்பாதை பணிகளால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கவும், ரயில்...
View Articleபைக் மீது பஸ் மோதி 2 பேர் பலி
சென்னை: திருக்கழுக்குன்றம் அடுத்த செய்யூர் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சதிஷ்குமார் (30), யுவராஜ் (32). இருவரும் நேற்று மாமல்லபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கல்பாக்கம் நோக்கி...
View Articleமுறையான ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 20 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை
சென்னை: தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதை தொடர்ந்து, சென்னை முழுவதும் அம்மா உணவகங்கள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள...
View Articleலாரி டிப்போக்களில் நிற்கும்: 41 ஜேசிபி வாகனங்களால் மாநகராட்சிக்கு ₹6 கோடி இழப்பு
* டீசல், பராமரிப்பில் ஊழல் * விஜிலன்ஸ் விசாரணைக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்சென்னை: கட்டிட இடிபாடுகளை அள்ளும் சிறிய ரக ஜேசிபி இயந்திரத்தை முறையாக பராமரிக்காத காரணத்தால் மாநகராட்சிக்கு ரூ.6 கோடி...
View Article10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் விநியோகம்
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 15ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12053 பள்ளிகளை சேர்ந்த 10லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ மாணவியர் தேர்வு எழுத...
View Articleதேர்தல் வழக்குகளை தலைமை நீதிபதி விசாரிப்பார்
சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 16ம் தேதி நடக்கிறது. இந்த சட்டமன்ற...
View Articleபிளஸ் 2 தேர்வில் இன்று தமிழ் 2ம் தாள்
சென்னை : பிளஸ் 2 தேர்வில் இன்று தமிழ் இரண்டாம் தாளுக்கான தேர்வு நடக்கிறது. நாளை மறுநாள் ஆங்கிலம் தாள் ஒன்றுக்கான தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு 4ம் தேதி தமிழ் முதல் தாளுடன்...
View Articleபோலீசாரின் கவனத்தை திசை திருப்ப சென்னை ஜிஎச்-க்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை : சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு அழைப்பு...
View Articleவண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிருக்கு போராடும் சிறுத்தை
சென்னை : ஊட்டி அருகே சுருக்கு கம்பியில் சிக்கி காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை புலி வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிருக்கு போராடி வருகிறது. நீலகிரி தெற்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட லவ்டேல்...
View Articleபருப்பு, அரிசியை சுருட்டியதால் விபரீதம் : அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில்...
சென்னை : அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உணவு வழங்கப்படுகிறது. ஆனால் பல நூறு பேருக்கு உணவு வழங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. பொய் கணக்கு காட்டிவிட்டு பருப்பு, அரிசி உள்ளிட்ட...
View Articleதேர்தல் தேதி அறிவிப்பால் இளநிலை வரை தொழில் அலுவலர் பணி நியமனம் நிறுத்தி வைப்பு
சென்னை : தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்....
View Articleதிமுக புகாரில் கூறியுள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்? : தேர்தல்...
சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தலை சிக்கலின்றி நடத்தி முடிப்பதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் மாவட்ட கலெக்டர்கள் முதல்,...
View Articleகோடையை குளுமையாக்க 60 வகை ஐஸ்கிரீம்
சென்னை : ஆவின் நிர்வாகம் நெய், வெண்ணெய், கோவா, ஐஸ்கிரீம், பால் பவுடர் என பல்வேறு வகையான பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ளதால், மோர், லஸ்சி, பல்வேறு பிளேவர்களில்...
View Articleஎம்எல்ஏ விஜயதரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சென்னை : எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி மாரடைப்பால் நேற்று...
View Articleஉயர்கல்வி துறையில் 120 பேருக்கு பணியிட மாற்றம்
சென்னை : அண்ணாமலைப்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் 120 பேருக்கு, முன்தேதியிட்டு உத்தரவுகள் பிறப்பிக்க அமைச்சர் அலுவலகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை...
View Articleசட்டப்பல்கலைக்கழக சின்டிகேட் உறுப்பினர் நியமனம்
சென்னை : டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக அரசு வக்கீல் வி.எஸ். சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி 3 ஆண்டுகளாகும். சிண்டிகேட் உறுப்பினர்களின் கூட்டம்...
View Articleவாடகை பாக்கி வசூலிப்பதில் அலட்சியத்தால் அறநிலையத்துறைக்கு ரூ.1000 கோடி இழப்பு
சென்னை : இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் தமிழகம் முழுவதும் 36 ஆயிரத்து 451 கோயில்கள் உள்ளன. இதுதவிர 56 புனித மடமும், 57 இணைந்த மடமும், 17 ஜெயின் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக 1...
View Articleவிபத்தில் ஒருவர் பலி
சென்னை: மறைமலைநகர் கலிவந்தபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி (23), ஜெகன் (22). இருவரும், நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிக்கொளத்தூர் அருகே பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக...
View Article