Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all articles
Browse latest Browse all 120575

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

$
0
0

சென்னை: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். விசைப்படகுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க வெளியுறவு அமைச்சகம் இலங்கயைுடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்கள் மற்றும் 78 படகுகளை மீட்க வேண்டும் எனவும், மீனவர்களின் பாரம்பரிய மீ்ன்பிடி தளமான கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா ...


Viewing all articles
Browse latest Browse all 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>