வறுமை காரணமாக அபராதம் செலுத்த முடியாத 2 பேரின் தண்டனை குறைப்பு : ஐகோர்ட்...
சென்னை: சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் செஷன்ஸ் நீதிமன்றம், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் எட்மண்ட் மற்றும் ஷிதி ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1...
View Articleஸ்மார்ட் கார்டுக்கான விண்ணப்பம் விநியோகம் : தேர்தல் விதிமீறிய அதிமுகவினர்...
ஆலந்தூர்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபடக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆலந்தூர் 165வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.கே....
View Articleசாலை விபத்தில் இன்ஜினியர் பலி
ஆலந்தூர்: மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் (31), போரூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு, பணி...
View Articleகிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை : ஈஞ்சம்பாக்கத்தில் சோகம்
துரைப்பாக்கம் : திருவான்மியூர் அருகே கிணற்றில் குதித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்....
View Articleதேர்தல் விதிமுறை மீறி கும்பாபிஷேக விளம்பரம்? : விசாரணை நடத்த தேர்தல் அதிகாரி...
சென்னை : மயிலாப்பூரில் தேர்தல் விதிமுறை மீறி கோயில் கும்பாபிஷேக விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக, விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி...
View Articleகடலோர காவல்படைக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
சென்னை : கடலோர காவல்படைக்கு ஐஎஸ்ஓ 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலோர காவல் படை, கடலோர காவல் படையின் ஸ்டோர் பிரிவு, கடலோர காவல்படையின்...
View Articleமணல் எடுக்க நியாயமாக அனுமதி வழங்கினால் அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய்...
சென்னை : தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஏப்ரல் 4ம் தேதி நலன்காக்கும் மாநில மாநாடு சென்னை,...
View Articleதேர்தல் அறிவிப்பை ஒட்டி டாஸ்மாக் ஊழியர்களுக்கு கெடுபிடி
சென்னை : தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் கடும் ெகடுபிடிகளை செய்து வருகிறது. தமிழக தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, கடந்த 5ம் தேதி முதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு...
View Articleபிளஸ் 2 ஆங்கில தேர்வு பிட் அடித்த 4 பேர் சிக்கினர்
சென்னை : பிளஸ் 2 பொது தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கியது. நேற்று வரை தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று முன்தினம் நடந்த ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் 9 மாணவர்கள் பிட் அடித்து...
View Articleநந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இன்று...
சென்னை : தினகரன் நாளிதழ் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து நடத்தும், வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி வரை நடக்கும்...
View Articleஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அரசு கேபிள் நிறுவன தலைவர் நிர்வாக இயக்குனரை...
சென்னை : அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அரசு கேபிள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் திமுக சட்டப்பிரிவு மனு கொடுத்துள்ளது. திமுக சட்டப்பிரிவு இணை...
View Articleநாடக நடிகர்களுக்கு தேர்தல் கமிஷன் அனுமதி
சென்னை : நாடக நடிகர்கள் தேர்தல் காலத்தில் நாடகங்களில் நடித்துக்கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 2500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆயிரம் பேர் நாடக...
View Articleசீன ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க கோரி அண்ணா மேம்பாலத்தின் மீது...
சென்னை : சீன ஆதிக்கத்தில் இருந்து திபெத்தை விடுவிக்க கோரி திபெத் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அண்ணா மேம்பாலம் மீது ஏறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனா 1949ம் ஆண்டு முதல் திபெத்தை தனது கட்டுக்குள்...
View Articleஅமிர்தலிங்கம் மனைவி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை : இலங்கை தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் மனைவி மங்கையற்கரசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழர்...
View Articleகீழ் கோர்ட்டு தீர்ப்பு எதிர்த்து மேல்முறையீடு தந்தைக்கு மாதம் ரூ.400...
சென்னை : தந்தைக்கு மாதந்தோறும் ரூ.400 வழங்க வேண்டும் என்று கீழ் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து மகன்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூரைச்...
View Article.ஐஆர்என்எஸ்எஸ்-1எப் செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி32 ராக்கெட் வெற்றிகரமாக...
சென்னை : ஐஆர்என்எஸ்எஸ்-1எப் செயற்கைகோள், பிஎஸ்எல்வி - சி32 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் 2வது ஏவுதளத்திலிருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 4.01 மணிக்கு...
View Articleபறக்கும் படை நடவடிக்கை எதிரொலி: தமிழகம் முழுவதும் ரூ. 37 லட்சம் பிடிபட்டது
சென்னை: தமிழகம் முழுவதும் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.37 லட்சத்து 98 ஆயிரத்து 530 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனர்...
View Articleமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். விசைப்படகுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் நேற்று கைது...
View Articleசென்னையில் நகைக்கடை உரிமையாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த முடிவு
சென்னை: சென்னையில் நகைக்கடை உரிமையாளர்கள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்த முடிவு செய்து தியாகராய நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்க நகைகள் மீதான 1% கலால் வரியை ரத்து...
View Articleகடையடைப்புப் போராட்டம் தொடரும்: நகைக்கடை உரிமையாளர்கள்
சென்னை: காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் தொடரும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை தி.நகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ...
View Article