மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி:...
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தென்கரை கிராமம் சோத்துப்பாறை அணை அருகே பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஓரு மாணவர் சாலையின் ஓரத்தில் இருந்த...
View Articleகால்பந்து வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார் போலீஸ் தீவிர விசாரணை
வேளச்சேரி: நடுரோட்டில் கால்பந்து வீரரை, நடிகர் சூர்யா கன்னத்தில் அறைந்ததாக போலீசில் புகார் செய்த சம்பவம் அடையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிமுனை திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் உமாபதி....
View Articleபெண்ணிடம் நகை பறிப்பு
தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், சந்திரபோஸ் நகர், 1வது தெருவை சேர்ந்தவர் ஜோஸ்மின் மேரி (49). இவர், நேறறு காலை அதே பகுதி சுதர்சன் நகரில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து...
View Articleதனியார் பள்ளி பஸ்சின் கதவு கழன்று கார் மீது விழுந்தது: ஒருவர் படுகாயம்
அரக்கோணம்: அரக்கோணத்தில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு செய்து விட்டு திரும்பியதும், தனியார் பள்ளி பஸ்சின் அவசர வழி கதவு கழன்று கார் மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்து காரில் இருந்த ஒருவர்...
View Articleஇன்று பள்ளிகள் திறப்பு
சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப்புத்தகம், சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில்,...
View Articleரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை கட்டாயமா?
சென்னை: தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1 கோடியே 80 லட்சம் பேர் இலவச அரிசி, சர்க்கரை வாங்கும் பச்சை கலர் கார்டு வைத்துள்ளனர். இந்த ரேஷன்...
View Articleகால்பந்து வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது அளித்த புகார் வாபஸ்
சென்னை : பாரிமுனை திருவள்ளுவர் நகரை சேர்ந்த கால்பந்து வீரரான பிரேம்குமார் (21) கடந்த திங்களன்று நண்பருடன் பைக்கில் சென்ற போது அடையாறு மேம்பாலத்தின் அருகே முன்னாள் சென்ற காருடன் மோதினர். இதையடுத்து...
View Articleதமிழகத்தில் வெயில் குறைந்து மழைக்கு வாய்ப்பு
சென்னை : தமிழகத்தில் அனேக இடங்களில் தொடர்ச்சியாக நீடித்து வந்த வெயில் கொடுமை இனி படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதற்கேற்ப தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று வெயில்...
View Articleஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் :...
சென்னை : ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பிரச்னையில் மக்கள் தான் முடிவு காண வேண்டும். நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும் இதில் புதிய சட்டதிருத்தம் ஒன்றை தேர்தல் ஆணையம் கொண்டு வரவேண்டும் என்று நீதிபதிகள்...
View Articleஆயுட்காலம் முடிந்தும் பாதுகாப்பின்றி இயக்கப்படும் மாநகர ஏசி பேருந்துகள்:...
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஏசி பஸ்கள் ஆயுட்காலம் முடிந்தும் ஆபத்தான நிலையில் இயக்கப்படுவதால், நடுரோட்டில் பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், பயணிகள்...
View Articleஇலவச பஸ் பாஸ் வழங்கும் பணி தாமதம்: பெற்றோர் புலம்பல்
சென்னை: பள்ளி மாணவ, மாணவிகள் பட்டியல் தயாரிப்பு பணி சுணக்கத்தால், இந்தாண்டு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிதாக பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் டிக்கெட் வாங்கி...
View Articleஜமாபந்தியில் அதிமுகவினர் ரகளை: மனு அளிக்க முடியாமல் திரும்பிய பொதுமக்கள்
ஆலந்தூர்: ஆலந்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை ஜமாபந்தி நடந்தது. தாம்பரம் ஆர்டிஓ விமல்ராஜ் தலைமை வகித்தார். தாசில்தார்கள் ராணி, ஏழுமலை, லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்....
View Articleஎஸ்ஐயை கைது செய்ய கோரி சாலை மறியல்
சென்னை: ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த போலீஸ் எஸ்ஐயை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் எழும்பூரில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பாதுகாப்பு பிரிவு போலீசாக பணி...
View Articleஉணவுப் பாதுகாப்பு சட்டம் கால நீட்டிப்பு: மத்திய அரசுக்கு விக்கிரமராஜா நன்றி
சென்னை: உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் பதிவு மற்றும் உரிமம் பெற வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்த மத்திய அரசுக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...
View Articleமணலி மண்டலத்தில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி: போராட்டம் நடத்த முடிவு
திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கவுன்சிலர்...
View Articleலாரி டிரைவர் மீது தாக்குதல்: போலீஸ்காரரை கண்டித்து டிரைவர்கள் போராட்டம்
மாதவரம்: ஐதராபாத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று மதியம், மணலியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்து கொண்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அருண் பவார் (25)...
View Articleசெங்கொடி சங்கத்தினர் முற்றுகை: கண்டுகொள்ளாமல் நழுவிய அதிகாரிகள்
சென்னை: அடிப்படை வசதிகளை செய்து தராத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தை செங்கொடி அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில்...
View Articleபெண் நோயாளி கவலைக்கிடம்: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
சென்னை: தவறான அறுவை சிகிச்சையால் பெண் நோயாளி கவலைக்கிடமாக மாறியதால் தனியார் மருத்துவ மனையை கண்டித்து உறவினர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். எண்ணூர், தாழங்குப்பம், எக்ஸ்பிரஸ் சாலையை சேர்ந்தவர் தேவராஜ்....
View Articleரயில் மோதி கம்பெனி ஊழியர் பரிதாப பலி
ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சிவகுமார் (43). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே...
View Articleடிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் பிடிபட்டார்
தண்டையார்பேட்டை: சூளையை சேர்ந்தவர் பாபுசிங் (45). சவுகார்பேட்டையில் டிராவல்ஸ் புக்கிங் ஏஜென்சி நடத்தி வந்தார். கடந்த மாதம் 3ம் தேதி அலுவலக வாசலில் இவரை வட மாநில ஆசாமிகள் இருவர் துப்பாக்கியால் சுட்டு...
View Article