துவங்கிய 5 நாட்களிலேயே எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு 17,090...
சென்னை : தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2,650 இடங்கள் உள்ளது. இதில் மாநில அரசு ஒதுக்கீடு 2,253 இடங்களும் மத்திய அரசு ஒதுக்கீடாக 397 இடங்களும் உள்ளன. இதேபோல், 6 சுயநிதி...
View Articleசிறப்பு ரயில் 11 மணி நேரம் தாமதம்
சென்னை : மும்பையில் இருந்து சென்னை வந்த சிறப்பு ரயில் சுமார் 11 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னையில் இருந்து புறப்படும் ரயிலும் தாமதமாக புறப்பட்டு சென்றது. மும்பையில் இருந்து நேற்று முன்தினம்...
View Articleசமாதி அடைவதாக எழுதி வைத்ததால் பரபரப்பு சினிமா தயாரிப்பாளர் மதன் திடீர் மாயம்...
சென்னை : சினிமா தயாரிப்பாளர் மதன், தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தேடி, மனைவி மற்றும் நண்பர்கள் காசிக்கு விரைந்துள்ளனர். வேந்தர் மூவிஸ்...
View Article10 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக...
சென்னை : தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்வில் 10 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. அதன்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக காரைக்குடி எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமியும், கொறடாவாக விளவங்கோடு...
View Articleகோடை விடுமுறை முடிந்தது கூட்ட நெரிசலில் ரயில் நிலையங்கள்
சென்னை : கோடை விடுமுறை முடிந்து பிள்ளைகளுடன் ஊர் திரும்புபவர்களால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து விட்டதே என்று ஊர் திரும்பும் குழுந்தைகள்...
View Articleகேரள முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை : கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராய் விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்...
View Articleபோக்குவரத்து ஆணையர் தகவல் 24 ஆயிரம் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சென்னை : மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 472 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருவதாக போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். கோடைகால விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட...
View Articleபோலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாக மகேந்திரன் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். அதில் டிஜிபி அசோக்குமார், தேர்தல் பணிகளை கவனிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் போலீஸ் பயிற்சிக்...
View Articleமாற்றுத்திறனாளி ஆசிரியர் பயிற்சி மையம் மூன்றாண்டாகியும் திறக்கப்படாத அவலம்
சென்னை: பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்ட இரண்டாம் நிலை ஆசிரியர் பயிற்சி மையம் 3 ஆண்டுகளாகியும் திறக்கவில்லை. இதனால், மாற்றுத் திறனாளிகள் லட்சக்கணக்கில் பணம்...
View Articleமாயமான வேந்தர் மூவிஸ் மதன் மீது போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்
சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக மாயமான வேந்தர் மூவிஸ் மதன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி மணப்பாறையை...
View Articleவேந்தர் மூவிஸ் மதன் மனைவி கமிஷனர் ஆபீசில் கண்ணீர் புகார்
சென்னை: வேந்தர் மூவிஸ் நிறுவனர் மதன். இவர், 2011ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கினார். “அரவான்” படத்தை முதல் படமாக வெளியிட்டார். பின்னர், விஷால் நடித்த “பாண்டிய நாடு” திரைப்படத்தை தயாரித்தார். பல படங்களை...
View Articleதமிழகத்தில் வெயில் குறையும்
சென்னை: தமிழகத்தில் கடந்த வாரத்தில் மட்டும் வெயில் அதிகரித்து 106 டிகிரி வரை சென்றது. தற்போது படிப்படியாக வெயில் குறைந்து, தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. தஞ்சாவூரில் 60 மிமீ மழை...
View Articleதடுப்பு சுவரில் பைக் மோதி பேசின்பிரிட்ஜ் மேம்பாலத்தில் இருந்து விழுந்த...
சென்னை: தடுப்பு சுவரில் பைக் மோதியதில், மேம்பாலத்தில் இருந்து விழுந்த வாலிபர் மின்சார ரயிலில் சிக்கி, உடல் சிதறி பலியானார். அவரது நண்பருக்கு, மரக்கிளையில் மோதி கால்கள் முறிந்தன.சென்னை புளியந்தோப்பு...
View Articleகூவம் ஆற்றங்கரையோரம் ரூ.18 கோடியில் சுற்றுச்சுவர்: சென்னை மாநகராட்சி திட்டம்
சென்னை: மதுரவாயல் முதல் அண்ணாநகர் வரை கூவம் ஆற்றின் கரையோரம் 9 கி.மீ தூரத்திற்கு ரூ.18 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு...
View Articleகன்டெய்னரில் கடத்திய ரூ.570 கோடி குறித்து சிபிஐ விசாரிக்க பிரதமருக்கு திமுக...
சென்னை: திருப்பூரில் கன்டெய்னர்களில் கொண்டுவரப்பட்டு தேர்தல் அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக கோரிக்கை...
View Article2 நாட்களாக நீடித்த துறைமுக தொழிலாளர் போராட்டம் வாபஸ்
சென்னை: சென்னை துறைமுகத்துக்கு வரும் கப்பல்கள், துறைமுகத்துக்கு அருகே கடலில் நிறுத்தி வைக்கப்படும். இந்த கப்பல்களை துறைமுகத்துக்கு உள்ளே இழுத்து வரும் பணியையும், கப்பல் போக்குவரத்துக்கான சிக்னலை...
View Articleடிஜிபி சேகர் உட்பட 3 போலீஸ் அதிகாரிகள் ஓய்வு
சென்னை: டிஜிபி சேகர் உட்பட 3 போலீஸ் அதிகாரிகள் நேற்றுடன் ஓய்வு பெற்றனர்.தமிழக மின்வாரியத்தின் விஜிலன்ஸ் டிஜிபியாக இருந்தவர் சேகர். இவர் நேற்று ஓய்வுபெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 1981ம்...
View Articleமுகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட புகார் அளிக்க வந்த மாமனார்: கமிஷனர் அலுவலகத்தில்...
சென்னை: குடும்ப தகராறில் மருமகன் இரும்பு கம்பியால் முகத்தில் குத்தியதால் படுகாயமடைந்த மாமனார், ரத்தம் சொட்ட சொட்டந்த போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது....
View Articleபணம் வசூல் செய்வதில் தீவிரம் பராமரிப்பு பணியில் அலட்சியம்: சாலை மேம்பாட்டு...
துரைப்பாக்கம்: அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை 22 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி சாலை, கடந்த 2010ல் திமுக ஆட்சியின்போது ரூ.300 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக விரிவாக்கம்...
View Articleசென்னை துறைமுகங்களுடன் தெற்கு ரயில்வே ஒப்பந்தம்: 10 ஆண்டுகளில் ரூ.500 கோடி...
சென்னை: ‘தெற்கு ரயில்வேயில் சரக்குகளை கையாளுவதை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. இதில், கார் உள்ளிட்ட வாகனங்களை துறைமுகங்களுக்கும், வெளி...
View Article