சரக்கு கப்பலில் மாலுமி தற்கொலை
சென்னை: பாலவாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (50), சரக்கு கப்பலில் மாலுமியாக பணி புரிந்தார். இவர், தங்கியிருந்த கப்பலின் அறைக்கதவு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த...
View Articleகுழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது
தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் செல்வம் (50). அதே பகுதியில் கோழி கறிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி விஜயா (45). இவர்களுக்கு குழந்தை கிடையாது. இதனால், மனமுடைந்து...
View Articleமாயமான விமானம் பற்றி விமானப் படை அதிகாரிகளிடம் சேலையூர் போலீசார் விசாரணை
ஆலந்தூர்: மாயமான ஏஎன் 32 ரக விமானம் பற்றி சேலையூர் போலீசார் விமான படை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான ஏஎன் 32 விமானத்தை கப்பல், மற்றும் விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று...
View Articleஆகாஷ் மருத்துவமனையில் ஐவிஎப் சிகிச்சை மூலம் பிறந்த 4 ஆயிரம் குழந்தைகள் சங்கமம்
கீழ்ப்பாக்கம்: வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனையில் ஐவிஎப் தினத்தை ஒட்டி, குழந்தையின்மைக்கான காரணங்களும், நவீன சிகிச்சை முறைகளுக்கான 3வது நாள் கண்காட்சி நேற்று நடந்தது....
View Articleகாஞ்சிபுரம் அருகே 20 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் 79 தடம் எண் கொண்ட அரசு பேருந்து வந்து ெகாண்டு இருந்தது. தேசிய நெடுஞ்சாலையான வாலாஜாபாத் அடுத்து உள்ள தாழம்பேடு அருகே...
View Articleவிமான நிலையத்தில் கண்ணாடி 65வது முறையாக நொறுங்கியது : பெண் காவலர் காயங்களுடன்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவு, மேற்கூரை...
View Articleவழக்கு பணிகள் பாதிப்பு
வக்கீல்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்கள் ஆகியவற்றில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு பணிகள் முழுவதுவமாக பாதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தலைமை...
View Articleவக்கீல்கள் பிரச்னைகளை சரிசெய்ய தயாராக இருக்கிறேன்
தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது: வக்கீல்கள் தங்களின் உரிமை கோரி போராடும் போது, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் வக்கீல்கள் தங்களின்...
View Articleவக்கீல்கள் போராட்டம் எதிரொலி : ஐகோர்ட் தலைமை நீதிபதி வீட்டுக்கு துப்பாக்கி...
சென்னை : வக்கீல்களின் போராட்டம் காரணமாக ஐகோர்ட் தலைமை நீதிபதியின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மேலும் விதிகளின் நகல்கள் எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
View Articleவக்கீல்கள்- போலீஸ் இடையே தள்ளு முள்ளு
வக்கீல்களின் போராட்டத்தால் பாரிமுனை, சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான...
View Articleவக்கீல்களின் செயல்பாடு வேதனையளிக்கிறது திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம்...
சென்னை : உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் வக்கீல்களின் போராட்டம் வேதனையளிக்கிறது. சட்ட விதிகள் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடலாம். எனவே, வக்கீல்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும்...
View Articleவக்கீல்கள் போராட்டம் காரணமாக வட சென்னை ஸ்தம்பித்தது
சென்னை : வக்கீல்கள் போராட்டத்தால் சென்னை முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வடசென்னை செல்லும் அனைத்து வழித்தடங்களும் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். வக்கீல்கள் சட்ட...
View Articleதொடர்ந்து நடந்து வரும் தங்கம் கடத்தலை தடுக்க சுங்கம், வருவாய் புலனாய்வு,...
சென்னை: நாடு முழுவதும் சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை, மத்திய கலால் வரித்துறை ஆகியவற்றின் ஆணையர்கள் 68 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொடர் கடத்தல் சம்பவங்களை தடுக்க...
View Articleசாரம் சரிந்து கீழே விழுந்த பெயின்டர் பரிதாப பலி
பெரம்பூர்: ஓட்டேரியில் பெயின்ட் அடிக்கும்போது சாரம் சரிந்து விழுந்ததில் பெயின்டர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி சூளைமேட்டு தெருவைச் சேர்ந்தவர்...
View Articleமாநகராட்சி 175வது வார்டில் மின் கேபிள் எரிந்ததால் வீடுகளுக்கு மின்சாரம்...
வேளச்சேரி: சென்னை மாநகராட்சி 175வது வார்டில் மின் கேபிள் வயர் தீப்பிடித்து எரிந்ததால் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடந்த 2 மாதமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய...
View Articleசுவாதி கொலையாளி ராம்குமாரை மேலும் ஒருநாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள ராம்குமாரிடம் மேலும் ஒருநாள் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி...
View Articleமேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் பலி
சென்னை: டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். வாலாஜாபாத் அருகே...
View Articleசென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள்
சென்னை: பயணிகள் நெரிசலை தவிர்க்க ெசன்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே பல மடங்கு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை...
View Articleநீர்வழிப்பாதைகளில் கொசு ஒழிக்க 15 பைபர் படகுகள் கொள்முதல் : மாநகராட்சி தகவல்
சென்னை: சென்னையில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை...
View Article29ம் தேதி மாநகராட்சி மன்ற கூட்டம்
சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ஒவ்வொரு மாதமும் கூடுவது வழக்கம். இக்கூட்டத்தில், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசுவார்கள். மேலும், சென்னை மாநகருக்கு...
View Article