Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Browsing all 120575 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

ரயிலில் தவறவிட்ட ரூ.6 லட்சம் நகை, பணம் உரியவரிடம் ஒப்படைப்பு

சென்னை: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் நேற்று காலை வழக்கம் போல் வந்தது. அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர் நாராயணசாமி மற்றும் அவரது குழுவினர் ஒவ்வொரு ரயில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

15வது மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் : ஒரே ஒப்பந்ததாரரை...

துரைப்பாக்கம்: ஒரே ஒப்பந்ததாரரை பல பணிகளுக்கு நியமிப்பதாலேயே வார்டு பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் பலரை நியமித்து பணிகளை பிரித்து கொடுத்தால் பணிகளை விரைந்து முடிக்கலாம் என...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் : கோயம்பேட்டில் இருந்து கர்நாடக...

அண்ணா நகர்: கர்நாடக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லும் கர்நாடக பஸ்கள் இயக்கப்படவில்லை.  கர்நாடக மாநிலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கார் மோதி கொத்தனார் பலி

அண்ணாநகர்: மணலி, சன்னதி தெருவை சேர்ந்தவர் மஞ்சு (35), கொத்தனார். நேற்று முன்தினம் மாலை மஞ்சு, பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார், அவர் மீது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆதம்பாக்கம் ஏரியில் குப்பைக்கழிவு அகற்றம்

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஏரியை சுற்றிலும் மாசு ஏற்படுத்தும் வகையில் மண்டிக் கிடந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. ஆதம்பாக்கம் ஏரியில் போதிய பராமரிப்பு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா

துரைப்பாக்கம்: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலவாக்கம் வேம்புலியம்மன் கோயில் 9ம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலையில் பல்கலைக்கழக நகரிலிருந்து 201...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜல்லிக்கட்டிற்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 30ல் இறுதி விசாரணை தொடங்கும் :உச்ச...

சென்னை : ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நல அமைப்பு தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டிற்கு தடை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாரம்பரியம் என்பதால் குழந்தை திருமணத்தை அனுமதிக்கலாமா?

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே கூறும்போது, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய மற்றும் கலாசார விளையாட்டு, இதனால் பாரம்பரிய விளையாட்டை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மாநகராட்சி 25வது வார்டு பகுதியில் அம்மா உணவகம் கட்டுவதற்கு ஆளும் கட்சியினரே...

* பணிகள் பாதியில் நிறுத்தம் * பொதுமக்கள் அதிர்ச்சிசென்னை: சென்னை மாநகராட்சி 25வது வார்டில் அம்மா உணவகம் கட்டுவதற்கு ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தைவானில் இருந்து வந்த விமானத்தில் ‘பாம்பு’ பார்சல்: படம் எடுத்து ஆடியதால்...

சென்னை: தைவானில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு அஞ்சல் பார்சலை விமான நிலையத்தில், அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த பாம்பு  திடீரென படம் எடுத்து ஆடியது. ஆடிப்போன அதிகாரிகள் அந்தப் பெட்டியை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரூ.50க்கு ஆசைப்பட்டு ரூ.45 ஆயிரத்தை பறிகொடுத்தார் முதியவர்

ஆலந்தூர்: தாம்பரம் முடிச்சூர் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் நீதிராஜ் (68). நேற்று முன்தினம் நீதிராஜ், முடிச்சூரில் உள்ள தனியார் வங்கிக்கு மொபட்டில் சென்றார்.  அங்கு ரூ.45 ஆயிரத்தை எடுத்தார். அதனை ஒரு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனாதையாக சுற்றியவனுக்கு அடைக்கலம்: போலீசாரை விட்டு பிரிய மனமில்லாமல் சென்ற...

ஆலந்தூர்: பழவந்தாங்கலில் அனாதையாக சுற்றி திரிந்த சிறுவனை போலீசார் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தபோது உணவு, தங்கும் இடம் மற்றும் உபசரிப்பில்  நன்கு கவனித்துகொண்டனர். இதனால், செங்கல்பட்டு அரசு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராணுவ விமானத்தில் பயணம் செய்த கணவரை கண்டுபிடித்து தாருங்கள்: தமிழக...

சென்னை:  தாம்பரத்தில் இருந்து அந்தமான் சென்ற விமானத்தில் பயணம் செய்த கடலோர காவல் படை மாலுமியின் மனைவி, தனது கணவரை கண்டுபிடித்து தர  வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பொதுமக்கள் சாலை மறியல்

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ் (22). இவர், நேற்று முன்தினம் காசிமேடு சுடுகாடு அருகே  சாலை விபத்தில் பலியானார். இதுகுறித்து காசிமேடு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாலையில் கிடந்த ரூ.60 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஊழியர்: கமிஷனர் பாராட்டு

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (34). இவர், பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். நேற்று காலை  அண்ணா சாலை தர்கா அருகே பைக்கில் செல்லும்போது சாலையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புது இணைய தளம் தொடங்கி குழந்தைகளின் ஆபாச வீடியோ வெளியீடு: தம்பதி கைது

சென்னை: புது இணைய தளம் தொடங்கி குழந்தைகளின் ஆபாச வீடியோ வெளியிட்ட கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளை ஆபாசமாக  சித்தரித்தும், வீடியோவாக தயார் செய்து, அதை தனியாக இணைய தளம் தொடங்கி சிலர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை விழா சென்னை, காஞ்சி, திருவள்ளுர்...

சென்னை: திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி, காஞ்சி, சென்னை மற்றும் திருவள்ளுரில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு  கட்டுபாடுகளை மாவட்ட போலீஸ் நிர்வாகம் விதித்துள்ளது. ஆடி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஸ்டான்லி மருத்துவமனையில் அதிகாலையில் திடீர் தீ விபத்து

வண்ணாரப்பேட்டை: சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று  வருகின்றனர். இந்த மருத்துவமனை, மொத்தம் 8 மாடிகளை கொண்டது. 6வது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ரூ.83 கோடி செலவில் காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு பூங்கா அமைச்சர் தகவல்

சென்னை:  காஞ்சிபுரத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.83 கோடி செலவில் பட்டு நெசவு பூங்கா அமைக்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  சட்டப்பேரவையில் நேற்று தெரிவித்தார். திருத்த நிதி நிலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆடி திருவிழா பக்தர்கள் கூட்டத்தில் செயின் பறித்த 5 பெண்கள் சிக்கினர்:...

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் திருமங்கலம் என்விஎன் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. இந்த கோயிலில்  கடந்தாண்டு ஆடி திருவிழாவின்போது பக்தர்களிடம் நகைகள் திருடப்பட்டன. இதனால்...

View Article
Browsing all 120575 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>