குருத்தோலை பவனி
தாம்பரம்: உலகம் முழுவதும் குருத்தோலை ஞாயிறு நேற்று கடைபிடிக்கப்பட்டது. தாம்பரத்தில் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகள், சி.எஸ்.ஐ., லுத்தரன் உட்பட பல்வேறு பிரிவு சபையினர் சிறியோர் முதல் பெரியோர் வரை தங்கள்...
View Articleதந்தையின் அன்பு கிடைக்காததால் விரக்தி சித்தி மகளை கடத்தி வைத்து நாடகமாடிய...
தண்டையார்பேட்டை: இரண்டாவது திருமணம் செய்த தந்தையின் அன்பு கிடைக்காததால் ஏங்கி தவித்த இளம்பெண், தந்தைக்கு பாடம் புகட்ட சித்தியின் மகளை கடத்திச் சென்று நாடகம் ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
View Articleஎஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞர் அணி மாநாடு
கீழ்ப்பாக்கம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில மாநாடு மற்றும் சட்ட கருத்தரங்கம் புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு வழக்கறிஞர் அணி மாநில தலைவர் எம்.எம்.அப்பாஸ்...
View Articleஅடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிய பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு...
சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கின்றனர். ஆரம்பத்தில் குடிசை வீடுகளில்...
View Articleவடசென்னை அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் மற்றும் 2வது நிலைகளில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. அதில், முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம்...
View Articleவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மாற்றுப்பாதையில் செயல்படுத்தாவிட்டால் மெட்ரோ...
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்து, மாற்றுப்பாதை வழியாக இயக்கவும், திட்டம் பாதுகாப்பானதா? என உயர்மட்ட வல்லுநர் குழுவை அமைத்து...
View Articleமாதவரம் அருகே வாகன சோதனையில் 13 லட்சம் பறிமுதல்
திருவொற்றியூர்: மாதவரம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 13 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மாதவரம், பொன்னியம்மன் கோயில் அருகே ஜிஎன்டி சாலையில் தேர்தல்...
View Articleவிதிமுறை மீறி நிதி ஒதுக்கீடு அமைச்சர்கள் பங்களா பராமரிப்பில் 20 கோடி முறைகேடு
சென்னை: விதிமுறை மீறி கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் பங்களாக்களுக்கு ரூ.20 கோடி வரை பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதாக முறைகேடாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள்...
View Articleசட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகள்...
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட நடிகர், நடிகைகளுக்கு தடையா? என்பது குறித்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறினார். சென்னை கொருக்குப்பேட்டை...
View Articleமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர் திருவிழா
சென்னை: மயிலாப்பூரில் உள்ள கற்பகம்மாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 13ம் தேதி கிராம தேவதையான கோலவிழி...
View Articleதேர்திருவிழாவில் பாதுகாப்பு குறைபாடு
சென்னை: தேர் திருவிழாவை காண ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவியும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த இடத்தில் மாறு வேடத்தில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்தியிருக்க வேண்டும். மேலும், கயிறு...
View Article16 ஆண்டுகளாக சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமல் புதுப்பேட்டை ஆயுதப்படையை...
சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் 16 ஆண்டுகளாக சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்படாத நிலை உள்ளது. இதனால் பதவி உயர்வு இன்றி அங்கு பணியாற்றும் காவலர்கள் தவித்து வருகின்றனர். சென்னை...
View Articleமாவட்ட தேர்தல் அதிகாரிகளால் சர்ச்சை எதிரொலி தலைவர்கள் சிலைகளை மூடி மறைக்க தடை
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி, மறைந்த தேசிய தலைவர்கள், தமிழ் அறிஞர்களின் சிலைகள் மற்றும் படங்களை மறைக்க வேண்டியது இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்...
View Articleபொதுப்பணித்துறையில் நியமனமுறை ஒப்பந்த வேலைகளில் முறைகேடு புகார் எதிரொலி:...
சென்னை: நியமன முறை ஒப்பந்த பணிகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து, இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கேட்டும் பொதுப்பணித்துறை தர மறுத்துள்ளது....
View Articleபுலன் விசாரணை செய்வது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் நீதிபதி கலந்துரையாடல்
சென்னை: குற்ற வழக்கில் புலன் விசாரணை செய்வது குறித்து சென்னை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கருத்துரை வழங்கினார். குற்றவியல் நீதி பரிபாலனம் தொடர்பாக சென்னை...
View Articleபிரபல திரைப்பட செய்தியாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்
சென்னை: பிரபல திரைப்பட செய்தியாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார். கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தன் (91) உயிர் ...
View Articleசென்னை போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற மோகன் என்பவரைத் தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
View Articleதேர்தல் நாளில் விடுமுறையை கட்டாயமாக்க தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் :...
சென்னை : தேர்தல் நாளில் விடுமுறையை கட்டாயமாக்க தொழில் நிறுவனங்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுறுத்துயுள்ளார். தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தேர்தல் ஆணையம்...
View Articleகோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 1-ம் தேதியும்,...
View Articleதேர்தல் புகார்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள் நடவடிக்கை : ராஜேஷ் லக்கானி தகவல்
சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது குறைந்தபட்சம் ஒரு நாள் அல்லது அதிகபட்சமாக அல்லது மூன்று நாட்களுக்குள்...
View Article