தேர்தல் நடத்தை விதிமீறல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் வினியோகம்
தண்டையார்பேட்டை: தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. அதில், நலத்திட்ட உதவிகள் வழங்க...
View Article16 தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர்கள் நியமனம்
சென்னை: 2 மாவட்டத்துக்கு ஒரு மத்திய அரசு அதிகாரி என 16 தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு, 100 சதவீதம் நேர்மை என்ற அடிப்படையில் தேர்தலை...
View Articleதகவல் வெளியானதால் ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி: சிறுதாவூர் பங்களாவில்...
சென்னை: ஆளுங்கட்சியான அதிமுக, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளதாக பல் வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தலில் ஆளும்கட்சியினர் அதிகளவு பணத்தை வாக்காளர்களுக்கு...
View Articleடக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு ஆட்டோ உரிமையாளர் சாட்சியம்
சென்னை: இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் சூளைேமட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நேற்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் சாட்சியளித்தார். சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசர்...
View Articleடிபிஐ வங்கி வளாகத்தில் போராட்டம் நடத்த தடை
ஐசென்னை: தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் கடந்த மார்ச் 28 முதல் வரும் 31ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐடிபிஐ...
View Articleடிபிஐ வங்கி வளாகத்தில் போராட்டம் நடத்த தடை
ஐசென்னை: தனியார் மயமாக்கலை எதிர்த்து நாடு முழுவதும் ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் கடந்த மார்ச் 28 முதல் வரும் 31ம் தேதி வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐடிபிஐ...
View Articleஇனி இல்லை பேப்பர் விண்ணப்பம் இன்ஜினியரிங் அட்மிஷனுக்கு ஆன்லைனில்...
சென்னை: அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் கணேசன் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும், பிஇ, பிடெக் படிப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் ஜூலை மாதத்தில் தொடங்கும். கடந்த ஆண்டு...
View Articleபின்னணிப் பாடகி பி.சுசீலா கின்னஸ் சாதனை
சென்னை : பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். 1952ல் ‘பெற்ற தாய்’ என்ற படத்தில், ‘’எதுக்கு அழைத்தாய்’’ என்ற பாடல் மூலம் தமிழில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் பி.சுசீலா....
View Article‘இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன்’
சென்னை : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாடகி பி.சுசீலா நேற்று நிருபர்களிடம் கூறியதாது: கின்னஸ் சாதனை பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளதை நினைத்து மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த...
View Articleசென்னை விமான நிலையத்தில் 58வது முறையாக விபத்து
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 58வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானது. உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளை சோதனை அறையில் கண்ணாடி உடைந்து விழுந்தது. ...
View Articleசாலை விபத்தில் உதவுபவர்களுக்கு பாதுகாப்பு : உச்சநீதிமன்றம் ஏற்பு
டெல்லி : சாலை விபத்தில் உதவுவோரை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் வழிமுறைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் காவல்துறை, சட்ட நடவடிக்கைகளால் அலைக்கழிக்கப்படுவது நிறுத்தப்படும் என மத்திய அரசு...
View Articleகின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதல்வர் ஜெ. வாழ்த்து
சென்னை : அதிக பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். இன்னும் பல ஆயிரம் பாடல்களை பாடி தமிழ் இசை, இசைத்துறைக்கு சேவையாற்ற வேண்டும் என முதல்வர்...
View Articleகின்னஸ் சாதனை படைத்த பாடகி பி.சுசீலாவுக்கு கருணாநிதி வாழ்த்து
சென்னை: கின்னஸ் சாதனை படைத்த பாடகி பி.சுசீலா கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனியாக 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பி.சுசீலா பத்மபூஷண், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை ...
View Articleகாஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்செங்கோட்டை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் என 5 பேர் பணி...
View Articleசென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர்...
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் புதிதாக 6 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். வழக்கறிஞர்கள் 4 பேர், நீதித்துறைச் சேர்ந்த இருவரை நீதிபதியாக நியமிக்க பிரணாப்...
View Articleதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் : ரமணன் தகவல்
சென்னை: தமிழகத்தின் உள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். ரமணன் நாளையுடன் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது. ...
View Articleபேரறிவாளனுக்கு நீதிமன்றம் அனுப்பிய கடிதங்கள் மாயமான விவகாரம் - விசாரணை நடத்த...
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு நீதிமன்றம் அனுப்பிய கடிதங்கள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த தலைமைச் செயலாளர் முடிவு செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு...
View Articleதிரைப்பட தணிக்கை வாரிய முன்னாள் மண்டல அலுவலர் ராஜசேகருக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னை: திரைப்பட தணிக்கை வாரிய முன்னாள் மண்டல அலுவலர் ராஜசேகருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு...
View Articleஏர்போர்ட்டில் 60வது விபத்து; கண்ணாடி சுவர் நொறுங்கியது: பயணிகள் அலறியடித்து...
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2,200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு வந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக...
View Articleசென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று பிறப்பித்தார். சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் மொத்த...
View Article