வேங்கைவாசல் ஊராட்சியில் அதிமுகவினர் கோஷ்டி மோதலால் சாலை பணிகள் முடங்கிய அவலம்
தாம்பரம்: வேங்கைவாசல் ஊராட்சியில் அதிமுகவினரின் கோஷ்டி மோதலால், ரூ. 29 லட்சத்தில் தொடங்கப்பட்ட சாலை பணி பாதியிலேயே நிற்கிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரங்கிமலை...
View Articleவணிக வரித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய கணினி மயமாக்கல் திட்டத்திற்கு...
சென்னை: வணிக வரித்துறையில் நடைமுறைப்படுத்தபட்டுள்ள புதிய கணினி மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்இது குறித்து...
View Articleதமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை: நாடுமுழுவதும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த மாதம் 17ம் தேதி நடந்தது. இந்த முகாமில் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு...
View Articleஅரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு டிரைவர், பாசன உதவியாளர்களுக்கு...
சென்னை: தமிழக பொதுப்பணித் துறையில் உள்ளபடி வழிகாட்டி நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் டிரைவர்கள், பாசன உதவியாளர்கள் உள்பட பலருக்கு தொழில்நுட்ப உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி...
View Articleகருணாநிதியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு: ஆந்திர சிறையில் வாடும் 10 பேரை...
சென்னை: திருப்பதி கோயிலுக்கு சென்றபோது செம்மரம் கடத்தியதாக பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை மீட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க திமுக தலைவர் கருணாநிதியிடம்...
View Articleதமிழில் தோல்வியடைந்த பலர் உயர் பதவியில் உள்ளனர்
சென்னை:ஐபிஎஸ் அதிகாரி ஹரீஸ் தற்கொலைக்கு முன்னாள் டிஜிபி ராமானுஜத்தின் நெருக்கடியும் ஒரு காரணம்தான் என்று தகவல்கள் வெளியாகின. இது குறித்து உயர் அதிகாரிகள் வலை தளங்களில் இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் சில...
View Articleஅரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்: 22ம் தேதி நடக்கிறது
சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் ேததி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.இதுகுறித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்...
View Articleஅரசு ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு இன்று முதல் பணிக்கு...
சென்னை: கடந்த 10ம் தேதி முதல் நடந்து வந்த அரசு ஊழியர்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இன்று முதல் அனைத்து ஊழியர்களும்...
View Articleதனியாரிடம் சாலை பராமரிப்பு பணி அரசுக்கு ஆயிரம் கோடி இழப்பு: பகீர் தகவல் அம்பலம்
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை 4974 கி.மீ நீள சாலை, மாநில நெடுஞ்சாலைகள் 11,594 கி.மீ. நீளசாலை, மாவட்ட முக்கிய சாலைகள் 11,289 கி.மீ நீளச்சாலை, மாவட்ட இதர சாலைகள் ரூ.34,160 கி.மீ நீள சாலைகள் என...
View Article110 விதியின் கீழான சலுகைகள் அறிவிப்போடு நின்றுவிடாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்
*மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை*போராட்டம் வாபஸ்சென்னை: சட்டசபையில் முதல்வர் ஜெயலிலதா சில சலுகைகள் அறிவித்துள்ளதை ெதாடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாற்றுத்திறனாளிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில் 110...
View Articleபோலி ஆவணம் மூலம் தனி நபர் கடன் பெற்று மோசடி
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் கடன் பிரிவு மண்டல தலைவர் அசோக்குமார் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில், போலியான...
View Article20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த மனிதசங்கிலி போராட்டத்தில் 1 லட்சம்...
சென்னை:தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும்...
View Articleஉள்ளாட்சி அமைப்பு பதவிகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து பதவிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட...
View Articleஅதிமுக பொதுக்கூட்டத்தில் நாட்டு வெடி வெடித்தது: கோட்டூர்புரத்தில் பரபரப்பு
சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் நேற்று வாண வேடிக்கைக்காக வைத்திருந்த நாட்டு வெடி வெடித்ததால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் அதிமுக சார்பில் முதல்வர்...
View Articleதமிழகம் முழுவதும் 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது
சென்னை : தமிழகம் முழுவதும் 2-ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 70 லட்ச்ம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
View Articleசென்னையில் குழந்தைகள் விழிப்புணர்வு குறித்து பேரணி
சென்னை : சென்னையில் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்று வருகிறது. கடற்கரை கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை வி;இலக்கம் வரை பேரணியாக சென்றனர். கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமூக...
View Articleநெசவாளர்களின் போராட்டங்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை: வைகோ குற்றச்சாட்டு
ஈரோடு: தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு அருகே சிவகிரியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைகோ பேசினார். நெசவாளர்களின் போராட்டங்களை தமிழக...
View Articleசென்னையை அடுத்த கோவளத்தில் பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்
கோவளம்: சென்னையை அடுத்த கோவளத்தில் பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 0 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ...
View Articleசென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. சென்ட்ரலில் இரவு 7.30க்கு புறப்பட்ட வேண்டிய ரயில் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இரவு...
View Articleசேத்துபட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆபீசுக்கு மிரட்டல் கடிதம்
சென்னை: இந்து அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மூலம் தாக்குதல் நடத்துவோம் என ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்த...
View Article